reporter007

64c81aa0-2fbf-11f0-8ff1-59f5dcf8e9f5

இப்போதே வெளியேறுங்கள்” – காஸா மக்களுக்கு இஸ்ரேலின் கடைசி எச்சரிக்கை!

– காஸா மக்களுக்கு இஸ்ரேலின் கடைசி எச்சரிக்கை! காஸா நகரத்தில் உள்ள மக்கள் இப்போதே வெளியேற வேண்டும் என்றும், தெற்கு பகுதிக்குச் செல்ல இதுவே கடைசி வாய்ப்பு எனவும் இஸ்ரேல் பாதுகாப்புத்துறை அமைச்சர் கட்ஸ் எச்சரித்துள்ளார். காஸா நகரை விட்டு வெளியேறாமல் எஞ்சியிருக்கும் எவரும் பயங்கரவாதிகளாகவோ அல்லது அவர்களின் ஆதரவாளர்களாகவோ கருதப்படுவார்கள் என்றும் தெரிவித்துள்ளார். காஸா நகரத்தை இஸ்ரேல் ராணுவம் சுற்றிவளைத்துள்ள நிலையில், ஹமாஸை தனிமைப்படுத்தவே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும் இஸ்ரேல் தெரிவித்துள்ளது. காஸா நகரத்தை விட்டு…

Read More
WhatsApp Image 2025-10-02 at 8.11.05 PM

உலகின் பணக்கார நடிகர்களில் ஷாருக் கான் முதலிடம் !

பாலிவுட் நடிகர் ஷாருக் கான், உலகின் பணக்கார நடிகர் என்ற பெருமையை பெற்றுள்ளார். பிரபலமான பற்பல ஹாலிவுட் மற்றும் பாலிவுட் நடிகர்களை ஒப்பிடும் போது, பணக்கார நடிகர்களில் உலகில் முதலிடம் பிடித்தவர் ஷாருக் கான் என்பது பெரும்பாலான மக்கள் அறிவதும், ஊடகங்களாலும் சரிபார்க்கப்பட்டதும் ஆகும். “பிரபலத்தின் கிங்” என்றும் “பிரபலக் கிங் ஷாருக்” என்றும் புகழ்பெற்ற இந்த நடிகர், இந்திய சினிமாவின் உலகளாவிய முகம் என்றொரு அடையாளமாக விளங்குகிறார். ஷாருக் கான் (Shah Rukh Khan), 1965-ஆம்…

Read More
nilgiri

1-10-2025 முதல் நீலகிரியில் 5 நாட்களுக்கு போக்குவரத்து கட்டுப்பாடுகள் அறிவிப்பு

தொடர் விடுமுறையால் நீலகிரியில் 5 நாட்களுக்கு போக்குவரத்து கட்டுப்பாடுகள் * கோவையில் இருந்து வரும் சுற்றுலா வாகனங்கள் பர்லியார் – குன்னூர் வழியே உதகை வரவேண்டும். * மறுமார்க்கமாக உதகையில் இருந்து மேட்டுப்பாளையம் செல்லும் வாகனங்கள் கோத்தகரி வழியே செல்ல வேண்டும் * எனினும், உள்ளூர் வாகனங்கள் மற்றும் அரசுப்பேருந்துகள் வழக்கம் போல செல்லலாம் * குன்னூர் வழியே உதகை வரும் சுற்றுலாப் பேருந்துகள் ஆவின் வளாகத்தில் நிறுத்தப்படும். * அங்கிருந்து அரசின் சுற்றுப் பேருந்துகளில் சுற்றுலாத்…

Read More
Photos_3s0TAoimrA

அருண்ராஜ், ஜான் ஆரோக்கியசாமி தலைமறைவு?

* கரூர் விஜய் பிரச்சாரத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 40 பேர் உயிரிழந்த நிலையில், * தவெக அரசியல் ஆலோசகர் ஜான் ஆரோக்கிய சாமி, கொள்கை பரப்புச் செயலாளர் அருண்ராஜ் ஆகியோர் தலைமறைவு எனத் தகவல் * மேலும் தவெக தேர்தல் பிரச்சார மேலாண்மை பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனா, தவெக சமூக ஊடக மேலாண்மை பொறுப்பாளர் ஜெகதீஷ் உள்ளிட்டோரும் தலைமறைவு எனத் தகவல்

Read More
WhatsApp Image 2025-09-28 at 6.30.10 PM

ஆதவ் அர்ஜீனா தலைமறைவு?

* கரூர் விஜய் பிரச்சாரத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 40 பேர் உயிரிழந்த நிலையில், * தவெக தேர்தல் பிரச்சார மேலாண்மை பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜூனா தலைமறைவு * மேலும், அக்கட்சியின் சமூக ஊடக மேலாண்மை பொறுப்பாளர் ‘The Route’ நிறுவனத்தின் ஜெகதீஷ் உள்ளிட்டோரும் தலைமறைவு எனத் தகவல்

Read More

கரூரில் நெரிசலில்சிக்கி 31 பேர் உயிரிழப்பு அதிர்ச்சியளிக்கிறது! உயர்நிலை விசாரணைக்கு ஆணையிட வேண்டும்!

கரூரில் நடிகர் விஜய் பிரச்சாரத்தில் நெரிசலில் சிக்கி 31 பேர் உயிரிழப்பு அதிர்ச்சியளிக்கிறது: உயர்நிலை விசாரணைக்கு ஆணையிட வேண்டும்! கரூர் நகரில் த.வெ.க. தலைவர் நடிகர் விஜய் அவர்கள் பங்கேற்ற பரப்புரைக் கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 31 பேர் உயிரிழந்ததாகவும், மேலும் பலர் படுகாயமடைந்து உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாகவும் வெளியாகியுள்ள செய்திகள் அதிர்ச்சியும், வேதனையும் அளிக்கின்றன. உயிரிழந்த அனைவரின் குடும்பங்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன். பரப்புரைக் கூட்டத்தில் சிக்கி…

Read More

இயற்கையை ரசிக்க மலை உச்சிக்கு சென்ற 4 இளைஞர்கள், கீழே இறங்க முடியாமல் இரவு முழு வதும் பரிதவித்தனர்.

இளைஞர்களை தீயணைப்பு வீரர்கள் பத்திரமாக மீட்டனர். குமரி மாவட்டம் குளச்சல் அருகே உள்ள கண்ணனூர் விளாகத்தை சேர்ந்தவர் ஜெபவிஜி (வயது 25). இவருடைய நண் பர்கள் வலியவிளையை சேர்ந்த பிரவீன் (23), வர்த்தான்விளையை சேர்ந்த ஜான் கிப்சன் (23), சரல்விளையை சேர்ந்த ஜேக்சன் (23). இவர்கள் + பேரும் நேற்று முன்தினம் இயற்கையின் அழகை ரசிப்பதற்காக தக்கலை அருகே உள்ள மருந்துக்கோட்டை பகுதிக்கு மோட்டார் சைக்கிளில் சென்றனர். அங்கிருந்து அருகில் உள்ள வேளிமலையின் தொடர்ச்சியான மந்தேரி மலைக்கு…

Read More

சொந்த வீட்டை விற்று நூலகம் அமைத்த நபர்!

* கர்நாடகாவில் தனது சொந்த வீட்டை விற்று 20 லட்சம் புத்தகங்கள் அடங்கிய இலவச நூலகத்தை அமைத்துள்ளார் அன்கே கௌடா என்ற நடத்துநர்! * இந்த நூலகத்தில் கன்னடம், ஆங்கிலம், சமஸ்கிருதம் உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட மொழிகளில் புத்தகங்கள் வைக்கப்பட்டுள்ளன. * மாணவர்கள், ஆய்வாளர்கள், நீதிபதிகள் உள்ளிட்டோர் இந்த நூலகத்தை பார்வையிட்டு வருகின்றனர்.

Read More