reporter007

17

மணக்குடியில் சேதமடைந்த இரும்பு பாலத்தினை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.ஆர்.அழகுமீனா, இ.ஆ.ப., அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு

கன்னியாகுமரிமாவட்டம், மணக்குடியில் சேதமடைந்த இரும்பு பாலத்தினைமாவட்டஆட்சித்தலைவர்திருமதி.ஆர்.அழகுமீனா, இ.ஆ.ப., அவர்கள் இன்று (05.11.2025) நேரில்பார்வையிட்டுஆய்வுமேற்கொண்டுதெரிவிக்கையில்– கன்னியாகுமரிமாவட்டத்தில், 79 கடலோர குடியிருப்புகள், 17 பேரூராட்சிகள் மற்றும் 19  ஊரக குடியிருப்புகளுக்கானகூட்டுக்குடிநீர்திட்டத்தில் கன்னியாகுமரிநகராட்சி, அஞ்சுகிராமம், அகஸ்தீஸ்வரம்ஆகியபேரூராட்சிகள், மணக்குடி, கோவளம், லீபுரம், பஞ்சலிங்கபுரம், மகாராஜபுரம் ஆகிய ஊராட்சிகளுக்கு குடிநீர் கொண்டுசெல்லும் 450 மி.மீ பிரதான இரும்பு குழாய் அமைக்கப்பட்டுள்ள மணக்குடி இரும்பு பாலம் சேதமடைந்த காரணத்தினால் குடி நீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டது. மணக்குடி இரும்பு பாலம் நேரில் ஆய்வு மேற் கொள்பட்டது….

Read More
WhatsApp Image 2025-10-28 at 7.05.06 AM

எம்.ஆர்.காந்திக்கு போட்டியாக பொன்.ராதாகிருஷ்ணன்? – பாஜகவில் வட்டமடிக்கும் சர்ச்சைகள்.

எம்.ஆர்.காந்திக்கு போட்டியாக பொன்.ராதாகிருஷ்ணன்? – நாகர்கோவில் பாஜகவில் வட்டமடிக்கும் சர்ச்சைகள். எம்.ஆர்.காந்திக்கு போட்டியாக பொன்.ராதாகிருஷ்ணன்? – நாகர்கோவில் பாஜகவில் வட்டமடிக்கும் சர்ச்சைகள்நாகர்கோவில் சிட்டிங் பாஜக எம்எல்ஏ-வான எம்.ஆர்.காந்திக்கு போட்டியாக, முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் இம்முறை சீட் கேட்கும் விவகாரம் பாஜகவினர் மத்தியில் பேசுபொருளாகி இருக்கிறது. கடந்த 2021 தேர்தலில் நாகர்கோவில் தொகுதியில் திமுக முன்னாள் அமைச்சர் சுரேஷ்ராஜனை எதிர்த்து பாஜக மூத்த தலைவர் எம்.ஆர்.காந்தி போட்டியிட்டார். அப்போது பாஜக தலைவர்கள் சிலரே அவரை தோற்கடிக்க உள்ளடி…

Read More
images (8)

T N S T C – C I T U நாகர்கோவில் மண்டலம் சென்ற 62 நாட்களாக தொடர் காத்திருப்பு போராட்டம் தற்காலிகமாக விலக்கி கொள்ள முடிவு செய்யப்பட்டது

T N S T C – C I T U நாகர்கோவில் மண்டலம். தமிழ்நாட்டில் போக்குவரத்து தொழிலாளர்கள் தங்களுடைய வாழ்வாதார கோரிக்கைகளை வலியுறுத்தி சென்ற 62 நாட்களாக தொடர் காத்திருப்பு போராட்டம் நடத்தினர்கள் . அசைக்கிய முடியாது என்று நினைத்த தமிழக அரசை அசைத்துக் காட்டியது செங்கொடி இயக்கம்.இறுதியில் போராட்டம் நடத்திய C I T U , R E W A அமைப்பின் தலைவர்களை அமைச்சர் அனைத்து பேசினார். கோரிக்கைகளை ஏற்றுகொள்வதாகவும்…

Read More
WhatsApp Image 2025-10-19 at 12.36.50 PM

இஸ்ரோ தலைவர் நாராயணன் செய்தியாளர்களுக்கு பேட்டி

இந்தியா சார்பில் வின்வெளி ஆய்வு மையம் 52 டன் எடையுடன் வரும் 2028 ஆம் ஆண்டு முதல் பாகம் விண்ணுக்கு அனுப்ப திட்டம் – ஒரே ராகெட்டில் கொண்டு செல்ல முடியாததால் 5 ராகெட்டுகளில் கொண்டு சென்று 2035 ஆம் ஆண்டு விண்வெளியில் ஆய்வு மையம் அமையும் என கன்னியாகுமரி மாவட்டம் சாமிதோப்பு அய்யா வைகுண்டசாமி கோவிலில் தரிசனம் மேற்கொண்டு இஸ்ரோ தலைவர் நாராயணன் செய்தியாளர்களுக்கு பேட்டி தெரிவித்தார்.

Read More
WhatsApp Image 2025-10-16 at 2.42.01 PM

TNPSC, SUB INSPECTOR, POLICE CONSTABLE இலவச பயிற்சி மையம் திறக்கப்பட உள்ளது.

நாகர்கோவில்- TNPSC, SUB INSPECTOR, POLICE CONSTABLE இலவச பயிற்சி மையம் திறக்கப்பட உள்ளது. நாளை 17-10-25 காலை சரியாக 09.30 மணிக்கு கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர். R. ஸ்டாலின் IPS அவர்களால், பொதுமக்கள், இளைஞர்கள், காவலர்கள் பயன்பெறும் வகையில் வெற்றிப்பாதை படிப்பகம் மற்றும் TNPSC, SUB INSPECTOR, POLICE CONSTABLE இலவச பயிற்சி மையம் திறக்கப்பட உள்ளது. இதில் அனைவரும் கலந்து கொண்டு இந்த முயற்ச்சியினை அனைத்து இளைஞர்கள் மத்தியில் எடுத்துச் செல்ல…

Read More
WhatsApp Image 2025-10-14 at 6.59.03 PM

Nagercoil Highway patrol காவல்துறை ரோந்து வாகனத்தின் மீது மோதி விபத்து

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே உள்ள ஆரல்வாய்மொழி நான்கு வழிச்சாலையில் நின்ற Highway patrol காவல்துறை ரோந்து வாகனத்தின் மீது குளச்சல் திமுக நகர செயலாளர்.நாகூர்கான்(52) வந்த கார் வேகமாக பின்னால் வந்து மோதி விபத்து-இதில் சிறப்பு உதவி காவல் ஆய்வாளர்.முருகன் வயது (58), ஆயுதப்படை போலீஸ்காரர்.சுபாஷ் வயது 36),ஏட்டு செல்வகுமார் வயது (42), ஆகிய 3 போலீசார் மற்றும் காரில் இருந்த திமுக நிர்வாகி மற்றும் அவரது 2 நண்பர்கள் படுகாயம்-கார் குட்டிக்கரணம் அடித்து அருகேயுள்ள…

Read More
WhatsApp Image 2025-10-13 at 3.55.13 PM

மனுவை தள்ளுபடி செய்தது உச்ச நீதிமன்றம்.

ராகுல் காந்தி எழுப்பிய குற்றச்சாட்டு வாக்காளர் பட்டியல் முறைகேடுகள் குறித்து ராகுல் காந்தி எழுப்பிய குற்றச்சாட்டுகளை சிறப்பு புலனாய்வுக் குழு விசாரிக்க உத்தரவிடக் கோரி தாக்கல் செய்த பொதுநல மனுவை விசாரிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு. தேர்தல் ஆணையத்திடம் முறையிடுமாறு கூறி மனுவை தள்ளுபடி செய்தது உச்ச நீதிமன்றம்.

Read More
chrome_rDjdp5F8eZ

உயிரிழந்த நூற்றுக்கணக்கான கோழிகளை கொட்டி சென்றதால் பரபரப்பு!

நெல்லை மாவட்டம் மானூர் அருகே உள்ள மதவக்குறிச்சியில் உயிரிழந்த நூற்றுக்கணக்கான கோழிகளை கொட்டி சென்றதால் பரபரப்பு! நூற்றுக்கும் மேற்பட்ட உயிரிழந்த கோழிகளை மர்ம நபர்கள் ஒரே இடத்தில் கொட்டிச் சென்றதால் துர்நாற்றம் வீசி சுகாதாரச் சீர்கேடு ஏற்பட்டது. அதிகாரிகள் உடனடியாக விசாரணை செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை.

Read More
allmaa

ஒருவரை மின்னல் தாக்கப்போகிறது என்பதை முன்கூட்டியே அவர் உணர்ந்து  தப்பிக்க முடியுமா…?

இந்த கேள்விக்கான பதிலை தெரிந்துக்கொள்வதற்கு முன் இடி, மின்னல் பற்றி நாம் முழுமையாக தெரிந்துக் கொள்ள வேண்டும். மின்னல் பற்றி தெரிந்துக்கொள்ள நிறைய இருப்பதால் முதலில் இடி எப்படி உருவாகிறது என்பதை சுருக்கமாக பார்த்துவிடுவோம். * மேகம்+ நிலம் ஆகியவற்றின் மூலம் கண நேரத்தில் உருவாகும் மின்னல் சுமார் 30,000 டிகிரி செல்சியஸ், அதாவது சூரியனின் மேற்பரப்பு வெப்பத்தை விட 3 மடங்கு அதிகமான வெப்பத்துடன் ஒளியை உண்டாக்கும். * இந்த அதீத ஆற்றல் கொண்ட மின்னல்…

Read More