ஏர்டெல் வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி!! இனி இந்த ரீசார்ஜ் பிளான் இல்லை என அறிவிப்பு..!! – Allmaa

ஏர்டெல் வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி!! இனி இந்த ரீசார்ஜ் பிளான் இல்லை என அறிவிப்பு..!! – Allmaa

  செய்திகள் ஏர்டெல் வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி!! இனி இந்த ரீசார்ஜ் பிளான் இல்லை என அறிவிப்பு..!! News oi-Devika Manivannan By Devika Manivannan Published: Wednesday, November 12, 2025, 9:25 [IST] Share This Article இந்தியாவில் தனியார் தொலைத்தொடர்பு சேவை நிறுவனங்கள் ரீசார்ஜ் கட்டணங்களை விரைவில் உயர்த்தப் போகின்றன என சில தினங்களுக்கு முன்னர் தான் தகவல் வெளியானது. இத்தகைய சூழலில் ஏர்டெல் நிறுவனம் சைலன்டாக அதனை நடைமுறைக்கு கொண்டு வந்து கொண்டு வந்து இருக்கிறது.இந்தியாவில் தொலைதொடர்பு சேவை வழங்குவதில் ஏர்டெல், ஜியோ,வோடபோன் ஐடியா உள்ளிட்ட தனியார் நிறுவனங்கள் தான் ஆதிக்கம் செலுத்துகின்றன. இந்த நிறுவனங்கள் படிப்படியாக ரீசார்ஜ் கட்டணங்களை உயர்த்துகின்றன. ஏர்டெல் நிறுவனம் தன்னுடைய மினிமம் ரீசார்ஜ் திட்டத்தை திடீரென நீக்கி இருக்கிறது.தனியார் தொலை தொடர்பு சேவை நிறுவனங்கள் அனைத்துமே டேட்டா அடிப்படையிலான ரீசார்ஜ் திட்டங்களை நோக்கி வாடிக்கையாளர்களை கொண்டு வருவதற்காக பேசிக் ரீசார்ஜ் திட்டங்களை…

திடீரென விலை குறைந்த தங்கம்..! இன்னைக்கு விட்டா சான்ஸ் கிடைக்காது.. உடனே கடைக்கு போங்க!!

திடீரென விலை குறைந்த தங்கம்..! இன்னைக்கு விட்டா சான்ஸ் கிடைக்காது.. உடனே கடைக்கு போங்க!!

  செய்திகள் திடீரென விலை குறைந்த தங்கம்..! இன்னைக்கு விட்டா சான்ஸ் கிடைக்காது.. உடனே கடைக்கு போங்க!! News oi-Devika Manivannan By Devika Manivannan Published: Wednesday, November 12, 2025, 10:00 [IST] Share This Article சென்னையில் தொடர்ந்து இரண்டு நாட்களாக உயர்ந்து வந்த ஆபரண தங்கம் இன்றைய தினம் விலை குறைந்திருக்கிறது. ஆனால் வெள்ளியின் விலை இன்றைய தினம் உயர்வு கண்டிருக்கிறது .சென்னையில் தொடர்ந்து இரண்டு நாட்களாக தங்கத்தின் விலை சவரனுக்கு 3 ஆயிரம் ரூபாய்க்கு மேல் உயர்வு கண்டது. இதனால் தங்கம் விலை மீண்டும் ஏறுமுகத்தை நோக்கி திரும்பி விட்டதோ என மக்கள் கவலை அடைந்தனர் .இத்தகைய சூழலில் தங்கம் விலை தற்போது குறைய தொடங்கி இருக்கிறது.சென்னையில் நேற்றைய தினம் 22 கேரட் ஆபரணத் தங்கம் ஒரு கிராம் 11,700 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில் இன்று கிராமுக்கு 100 ரூபாய் விலை குறைந்து…

Breaking: டெல்லி கார் வெடிப்பு: 3 மணி நேரத்திற்கு முன்பே எச்சரித்த நபர்..! வைரலாகும் ரெடிட் பதிவு!!

Breaking: டெல்லி கார் வெடிப்பு: 3 மணி நேரத்திற்கு முன்பே எச்சரித்த நபர்..! வைரலாகும் ரெடிட் பதிவு!!

A reddit post about heavy police presence in the car blast area at 4 pm goes viral in social media. Post titled “Is something going on in Delhi?”, the user reported heavy police and army presence while travelling through the Old Delhi area where the blast occurred.

குட்டி இந்தியாவாக மாறி வரும் நியூசிலாந்து.. சாரை சாரையாக வெளியேறும் மக்கள்..!!

குட்டி இந்தியாவாக மாறி வரும் நியூசிலாந்து.. சாரை சாரையாக வெளியேறும் மக்கள்..!!

New Zealand grapples with a 13-year peak population drain, as 71,800 citizens exited by June 2025—net loss of 46,500—fueled by soaring housing costs and Aussie job lures. Seizing the moment, over 27,000 Indians arrived in 2024, boosted by June 2025’s waiver on degree assessments.

மத்திய அரசின் கஜானா நிரம்புது.. நேரடி, ஜிஎஸ்டி வரி வசூல் அமோகம்..!! – Allmaa

மத்திய அரசின் கஜானா நிரம்புது.. நேரடி, ஜிஎஸ்டி வரி வசூல் அமோகம்..!! – Allmaa

India’s fiscal coffers brim as net direct tax collections climb 7% YoY to Rs 12.92 lakh crore by November 10, 2025, with gross at Rs 15.35 lakh crore and refunds down 17.72%. Corporate net stands at Rs 5.37 lakh crore; non-corporate at Rs 7.19 lakh crore. October GST rises 4.6% to Rs 1.96 lakh crore, net Rs 1.69 lakh crore.

ஐபிஎல் ஏலம் எங்கே நடக்குது தெரியுமா..? மும்பை, பெங்களூர் திட்டம் கைவிடப்பட்டது..!!

ஐபிஎல் ஏலம் எங்கே நடக்குது தெரியுமா..? மும்பை, பெங்களூர் திட்டம் கைவிடப்பட்டது..!!

BCCI has finalized Abu Dhabi as the venue for IPL 2026 mini auction on December 15 or 16, marking the third consecutive overseas event after Dubai 2023 and Jeddah 2024 mega auction. Initial Mumbai and Bengaluru considerations were scrapped.

SIP: 45 லட்சம் பேர் முதலீட்டை நிறுத்தியது ஏன்..? மியூச்சுவல் பண்ட் சந்தையில் என்ன நடக்கிறது..?

SIP: 45 லட்சம் பேர் முதலீட்டை நிறுத்தியது ஏன்..? மியூச்சுவல் பண்ட் சந்தையில் என்ன நடக்கிறது..?

In a twist for India’s mutual fund scene, 45 lakh investors axed their SIPs in October 2025, up from 44 lakh in September, per AMFI data—yet inflows soared to a peak Rs 29,529 crore, edging past September’s Rs 29,361 crore. Total SIP accounts hit 9.88 crore with 60 lakh net additions, but stoppage ratio eased to 75% from 76.27%.

Breaking: கோடக் மகேந்திரா வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி..! டிசம்பர் முதல் SMS Alertகளுக்கு கட்டணம்..!!

Breaking: கோடக் மகேந்திரா வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி..! டிசம்பர் முதல் SMS Alertகளுக்கு கட்டணம்..!!

Kotak Mahindra Bank to charge SMS fee of Rs 0.15 per transaction alert starting December 1, 2025, after the cap of free 30 alerts monthly. This charge applies to various account activities like UPI transfers and ATM withdrawals.

வங்கி கணக்கே இல்லாம யுபிஐ பயன்படுத்த முடியுமா? : ரிசர்வ் வங்கியின் அட்டகாசமான முடிவு..!

வங்கி கணக்கே இல்லாம யுபிஐ பயன்படுத்த முடியுமா? : ரிசர்வ் வங்கியின் அட்டகாசமான முடிவு..!

  செய்திகள் வங்கி கணக்கே இல்லாம யுபிஐ பயன்படுத்த முடியுமா? : ரிசர்வ் வங்கியின் அட்டகாசமான முடிவு..! News oi-Devika Manivannan By Devika Manivannan Published: Tuesday, November 11, 2025, 17:35 [IST] Share This Article இந்தியாவில் தற்போது எங்கு சென்றாலும் நாம் பணம் கொண்டு செல்ல வேண்டிய தேவை இல்லை. யுபிஐ செயலிகள் இருந்தாலே போதும் ஒரு மொபைல் நம்பர் அல்லது கியூ ஆர் கோடை ஸ்கேன் செய்து ஒரு கணக்கில் இருந்து மற்றொரு கணக்கிருக்கு பணம் அனுப்பிவிட முடிகிறது . சிறு வியாபாரிகளில் தொடங்கி இ காமர்ஸ் தளங்களில் செய்யக்கூடிய ஷாப்பிங் வரை அனைத்திற்குமே நாம் யுபிஐ மூலமே பணம் செலுத்தி விடுகிறோம்.உலக அளவில் மிக பாதுகாப்பான ஒரு டிஜிட்டல் பண பரிமாற்ற முறையாக யுபிஐ வேகமான வளர்ச்சியை பெற்று வருகிறது. இந்த சூழலில் இந்திய ரிசர்வ் வங்கி , வங்கி கணக்கு இல்லாத…

ரூ.4,000 கோடி சொத்து இருக்கு, ஆனா நிம்மதி இல்லை – புலம்பும் தொழிலதிபர்..!!

ரூ.4,000 கோடி சொத்து இருக்கு, ஆனா நிம்மதி இல்லை – புலம்பும் தொழிலதிபர்..!!

  செய்திகள் ரூ.4,000 கோடி சொத்து இருக்கு, ஆனா நிம்மதி இல்லை – புலம்பும் தொழிலதிபர்!! என்ன காரணம் தெரியுமா? News oi-Devika Manivannan By Devika Manivannan Updated: Tuesday, November 11, 2025, 18:08 [IST] Share This Article உங்களிடம் 4000 கோடி ரூபாய் கொடுக்கிறோம் என சொன்னால் உடனே என்ன தோன்றும்? அப்பாடா கடனை அடைச்சிடலாம் நல்லா ஒரு பங்களாவ கட்டி சொகுசா வாழ்க்கையை அனுபவிக்கலாம் என்று தான் தோன்றும். அப்படி என்றால் கோடிக்கணக்கிலான பணம் இருந்தால் நிம்மதியும் மகிழ்ச்சியும் வர வேண்டும். ஆனால் உண்மை அப்படி இல்லை என்கிறார் 4,680 கோடிக்கு அதிபதியான ஒரு நபர்.பிரிட்டனை சேர்ந்த தொழில் முனைவோர் தான் டாம் குரோகன். இவர் தி விங் ஸ்டாப் என்ற உணவு விற்பனை நிறுவனத்தை தொடங்கி நடத்தி வந்தார். இந்த நிறுவனத்தை 4680 கோடி ரூபாய்க்கு இவர் விற்பனை செய்து விட்டார். தற்போது…