Breaking: பீகார் தேர்தல் முடிவுகள்: தேர்தல் களத்தில் புயலை கிளப்பிய 25 வயது மைதிலி தாக்கூர்..!!

Breaking: பீகார் தேர்தல் முடிவுகள்: தேர்தல் களத்தில் புயலை கிளப்பிய 25 வயது மைதிலி தாக்கூர்..!!

  செய்திகள் பீகார் தேர்தல் முடிவுகள்: தேர்தல் களத்தில் புயலை கிளப்பிய 25 வயது மைதிலி தாக்கூர்..!! News oi-Devika Manivannan By Devika Manivannan Published: Friday, November 14, 2025, 11:32 [IST] Share This Article பீகார் மாநில சட்டசபை தேர்தலில் மிகவும் பயன்படுத்தப்பட்ட ஒரு பெயர்தான் மைதிலி தாக்கூர். பீகாரின் நட்சத்திர வேட்பாளர்களில் ஒருவர். பாஜகவின் இளம் வயது வேட்பாளர். அரசியல் பயணத்தில் தன்னுடைய முதல் இன்னிங்ஸ்லியே ஒட்டுமொத்த நாட்டின் கவனத்தையும் பெற்றுள்ளார்.பீகார் மட்டுமல்ல ஒட்டுமொத்த நாட்டின் கவனத்தை ஈர்த்த ஒரு வேட்பாளர் மைதிலி தாக்கூர். கட்சியில் மூத்தவர்கள் பலர் இருக்கும் போது பாஜக மைதிலி தாக்கூருக்கு அலிநகரில் போட்டியிட வாய்ப்பு தந்தது. பீகாரின் தர்பங்கா மாவட்டத்தில் உள்ள அலிநகர் தொகுதி இதன் மூலம் நட்சத்திர அந்தஸ்து பெற்றது.பீகார் மாநிலத்தை சேர்ந்த பிரபல நாட்டுப்புற பாடகி தான் மைதிலி தாக்கூர், இந்தி, மைதிலி, போஜ்புரி உள்ளிட…

Breaking: குறைந்தது தங்கம் விலை…!! சென்னையில் இன்று ஒரு சவரன் விலை என்ன? மேலும் விலை குறையுமா?

Breaking: குறைந்தது தங்கம் விலை…!! சென்னையில் இன்று ஒரு சவரன் விலை என்ன? மேலும் விலை குறையுமா?

  செய்திகள் குறைந்தது தங்கம் விலை…!! சென்னையில் இன்று ஒரு சவரன் விலை என்ன? மேலும் விலை குறையுமா? News oi-Devika Manivannan By Devika Manivannan Published: Friday, November 14, 2025, 10:12 [IST] Share This Article திங்கட்கிழமை தொடங்கி சென்னையில் தங்கத்தின் விலை தொடர்ந்து ஏற்ற இறக்கமாகவே காணப்பட்டு வருகிறது. இந்த ஐந்து நாட்களில் தங்கத்தின் விலை மூன்று நாட்கள் அதிகரித்திருக்கிறது, இரண்டு நாட்கள் குறைந்து இருக்கிறது.சென்னையில் திங்கட்கிழமை அன்று ஒரு கிராம் ஆபரண தங்கத்தின் விலை ஒரு கிராமுக்கு 180 ரூபாய் உயர்ந்து 11,480 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. அடுத்த நாளே ஒரு கிராமுக்கு 220 ரூபாய் விலை உயர்ந்து 11,700 எழுநூறு ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது .இதனை அடுத்து புதன்கிழமை அன்று 100 ரூபாய் குறைந்த தங்கம் 11 ,600 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது . வியாழக்கிழமையான நேற்று யாரும் எதிர்ப்பாராத வகையில்…

பங்குச்சந்தையில் சலசலப்பு.. பீகார் தேர்தல் முடிவுகளின் எதிரொலி எப்படி இருக்கும்..?! – Allmaa

பங்குச்சந்தையில் சலசலப்பு.. பீகார் தேர்தல் முடிவுகளின் எதிரொலி எப்படி இருக்கும்..?! – Allmaa

As Bihar’s 243-seat verdict unfolds November 14, NDA surges ahead in 69 constituencies per early trends, aligning with exit polls forecasting 133-159 wins. Dalal Street braces cautiously—Gift Nifty at 25,845 signals sub-25,879 open after Thursday’s flat close.

தாறுமாறாக உயர்ந்த உணவு பொருட்களின் விலை..! இறக்குமதி வரியை குறைக்க வேண்டிய கட்டாயத்தில் டிரம்ப்!! – Allmaa

தாறுமாறாக உயர்ந்த உணவு பொருட்களின் விலை..! இறக்குமதி வரியை குறைக்க வேண்டிய கட்டாயத்தில் டிரம்ப்!! – Allmaa

  World தாறுமாறாக உயர்ந்த உணவு பொருட்களின் விலை..! இறக்குமதி வரியை குறைக்க வேண்டிய கட்டாயத்தில் டிரம்ப்!! World oi-Devika Manivannan By Devika Manivannan Published: Friday, November 14, 2025, 9:36 [IST] Share This Article அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கடந்த ஏப்ரல் மாதம் பல்வேறு நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு போட்டி வரி விதித்தார். இறக்குமதி வரி உயர்ந்ததால் அமெரிக்காவில் பல்வேறு பொருட்களின் விலை உயர்ந்துள்ளது. குறிப்பாக உணவுப் பொருட்களின் விலைவாசி கடுமையாக அதிகரித்துள்ளது.இறக்குமதி வரியை உயர்த்தினால் பல்வேறு நாடுகளும் அமெரிக்கா உடன் வர்த்தக ஒப்பந்தம் மேற்கொள்ளும், அமெரிக்காவில் உற்பத்தி அதிகரிக்கும் என டிரம்ப் கூறினார். இறக்குமதி வரி அதிகரிக்கப்பட்டதன் மூலம் அமெரிக்க அரசாங்கத்திற்கு பெரிய அளவில் வருவாய் கிடைத்து இருக்கிறது. ஆனால் சாமானிய மக்களுக்கு பல்வேறு பொருட்களின் விலைகளை உயர்த்திருக்கிறது. குறிப்பாக பல்வேறு உணவுப் பொருட்களின் விலைவாசி பல மடங்கு உயர்ந்திருக்கிறதாம்.உணவு…

சென்னை-பெங்களூரு எக்ஸ்பிரஸ்வே : தமிழ்நாட்டில் மட்டும் இன்னும் பணிகள் முடியாமல் இருப்பது ஏன்?

சென்னை-பெங்களூரு எக்ஸ்பிரஸ்வே : தமிழ்நாட்டில் மட்டும் இன்னும் பணிகள் முடியாமல் இருப்பது ஏன்?

  செய்திகள் சென்னை-பெங்களூரு எக்ஸ்பிரஸ்வே : தமிழ்நாட்டில் மட்டும் இன்னும் பணிகள் முடியாமல் இருப்பது ஏன்? News oi-Devika Manivannan By Devika Manivannan Published: Friday, November 14, 2025, 8:25 [IST] Share This Article சென்னை மற்றும் பெங்களூரு நகரங்களுக்கு இடையிலான பயண நேரத்தை வெறும் 3 மணி நேரமாக குறைக்கும் நோக்கத்தில் 2019 ஆம் ஆண்டு மத்திய அரசு எக்ஸ்பிரஸ்வே சாலை திட்டத்தை அறிமுகம் செய்தது.2019 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட சென்னை பெங்களூர் எக்ஸ்பிரஸ் வழி திட்டம் 2023 ஆம் ஆண்டு இறுதிக்குள் நிறைவு பெறும் என முதலில் அறிவிக்கப்பட்டது .ஆனால் இந்த பணிகள் தொடர்ந்து தாமதம் அடைந்து இதுவரை கட்டுமான பணிகளே முடிவு பெறவில்லை. சுமார் 263 கிலோமீட்டர் நீளம் கொண்ட இந்த எக்ஸ்பிரஸ்வே மூன்று மாநிலங்களை இணைக்கிறது.தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா ஆகிய மாநிலங்களை இணைத்து சென்னை பெங்களூரு இடையிலான போக்குவரத்து நேரத்தை கணிசமாக…

Breaking: அமெரிக்க வரி விதிப்பால் பாதிக்கப்பட்ட  ஏற்றுமதியாளர்கள்.. ரூ.20,000 கோடியுடன் களமிறங்கிய மத்திய அரசு..!!

Breaking: அமெரிக்க வரி விதிப்பால் பாதிக்கப்பட்ட ஏற்றுமதியாளர்கள்.. ரூ.20,000 கோடியுடன் களமிறங்கிய மத்திய அரசு..!!

  செய்திகள் அமெரிக்க வரி விதிப்பால் பாதிக்கப்பட்ட ஏற்றுமதியாளர்கள்.. ரூ.20,000 கோடியுடன் களமிறங்கிய மத்திய அரசு..!! News oi-Devika Manivannan By Devika Manivannan Published: Thursday, November 13, 2025, 17:26 [IST] Share This Article இந்தியாவை சேர்ந்த பெரும்பாலான ஏற்றுமதி தொழில்கள் அமெரிக்க சந்தையை தான் சார்ந்துள்ளன. ஆனால் கடந்த ஆகஸ்டில் அமெரிக்க அரசு இந்திய பொருட்களுக்கு 50% வரி விதிப்பதாக அறிவிப்பு வெளியிட்டது.அமெரிக்க அரசின் 50% இறக்குமதி வரி விதிப்பு இந்தியாவில் ஜவுளி, தோல் பொருட்கள் உள்ளிட்ட துறை சார்ந்த நிறுவனங்களை பெருமளவில் பாதிப்படைய செய்துள்ளது. இந்த சூழலில் ஏற்றுமதியாளர்களை பாதுகாக்க மத்திய அரசு புதிய திட்டத்துடன் களமிறங்கியுள்ளது.மத்திய அரசு இந்தியாவில் ஏற்றுமதி சூழலை வலுப்படுத்தும் நோக்கில் சுமார் 20 ஆயிரம் கோடி மதிப்பிலான ஏற்றுமதி ஊக்குவிப்பு திட்டத்திற்கு ஒப்புதல் தெரிவித்திருக்கிறது. இதன் மொத்த மதிப்பு சுமார் 25,060 கோடி ரூபாய். இதில் ஏற்றுமதியாளர்களுக்கு கூடுதல்…

1 ரூபாய் இருந்தா போதும் சென்னையை சுத்தி சுத்தி வரலாம்.. வீக் எண்ட் அதுவுமா செம சலுகை! #chennaioneapp

1 ரூபாய் இருந்தா போதும் சென்னையை சுத்தி சுத்தி வரலாம்.. வீக் எண்ட் அதுவுமா செம சலுகை! #chennaioneapp

In a major step toward promoting public transport and encouraging cashless mobility, commuters using the Chennai One mobile application can now buy a single ticket for just Re 1 across Metropolitan Transport Corporation (MTC) buses, Metro Rail and suburban trains.

வீட்டு கடன், வாகன கடன் வாங்கியவர்களுக்கு குட்நியூஸ்!! மீண்டும் ஒரு வட்டி குறைப்புக்கு வாய்ப்பு..!!

வீட்டு கடன், வாகன கடன் வாங்கியவர்களுக்கு குட்நியூஸ்!! மீண்டும் ஒரு வட்டி குறைப்புக்கு வாய்ப்பு..!!

Economists on Thursday anticipated at least one more repo rate cut by the Reserve Bank of India (RBI) in its upcoming monetary policy committee (MPC) review in December, as inflation based on the Consumer Price Index (CPI) eased to 0.25 per cent

மாதம் ரூ.25,000 சம்பளம் வாங்கும் நபர் முதலீட்டின் மூலம் ரூ.1 கோடி இலக்கை அடைய முடியுமா? – Allmaa

மாதம் ரூ.25,000 சம்பளம் வாங்கும் நபர் முதலீட்டின் மூலம் ரூ.1 கோடி இலக்கை அடைய முடியுமா? – Allmaa

  பர்சனல் பைனான்ஸ் மாதம் ரூ.25,000 சம்பளம் வாங்கும் நபர் முதலீட்டின் மூலம் ரூ.1 கோடி இலக்கை அடைய முடியுமா? Personal Finance oi-Devika Manivannan By Devika Manivannan Published: Thursday, November 13, 2025, 16:42 [IST] Share This Article வேலைக்கு செல்ல கூடிய பலருக்கும் தங்களுடைய ஓய்வு காலத்திற்கு தேவையான பணத்தை தற்போது முதலே முதலீடு செய்து வைத்துவிட வேண்டும் என்ற விழிப்புணர்வு அதிகரித்து இருக்கிறது. இவ்வாறு முதலீடு செய்ய விரும்பக் கூடிய நபர்களுக்கு பல்வேறு முதலீடு வாய்ப்புகளும் இந்தியாவில் பெருகி இருக்கின்றன.நம் வீட்டில் இருந்தபடியே நம்முடைய போன் வாயிலாகவே பல்வேறு முதலீடுகளை நம்மால் நினைத்த நேரத்தில் மேற்கொள்ள முடிகிறது. இவ்வாறு ஓய்வு காலத்திற்கு என முதலீடு செய்ய போது பணவீக்கம் என்பதை நாம் மனதில் கொள்ள வேண்டும். அதாவது இன்றைக்கு ஆயிரம் ரூபாய் கொடுத்து ஒரு பொருளை வாங்குகிறோம் என்றால் நம்முடைய ஓய்வு காலத்தில்…

மின்னுவதெல்லாம் பொன்னல்ல: யார் வேண்டுமானாலும் டிஜிட்டல் கோல்டு விற்கலாமா? செபி ஏன் எச்சரிக்கிறது? – Allmaa

மின்னுவதெல்லாம் பொன்னல்ல: யார் வேண்டுமானாலும் டிஜிட்டல் கோல்டு விற்கலாமா? செபி ஏன் எச்சரிக்கிறது? – Allmaa

  செய்திகள் மின்னுவதெல்லாம் பொன்னல்ல: யார் வேண்டுமானாலும் டிஜிட்டல் கோல்டு விற்கலாமா? செபி ஏன் எச்சரிக்கிறது? News oi-Devika Manivannan By Devika Manivannan Published: Thursday, November 13, 2025, 15:18 [IST] Share This Article இந்தியாவில் அண்மைக்காலமாக தங்கத்தை நகையாக வாங்கி அணியும் போக்கு மாறி இருக்கிறது. தங்கத்தை ஒரு முதலீடாக பார்க்கும் போக்கு மக்களிடையே அதிகரித்து இருக்கிறது. குறிப்பாக இந்த ஆண்டு தங்கம் விலை வரலாறு காணாத உச்சங்களை எட்டியதை அடுத்து ஏராளமான மக்கள் மாற்று வழிகளில் தங்கத்தில் முதலீடு செய்ய தொடங்கினர்.டிஜிட்டல் தங்கம்: ஒரு சவரன் தங்க நகையாக வாங்க வேண்டும் என்றால் 1 லட்சம் ரூபாய் தேவை. அதுவே 24 கேரட் தங்கம் வாங்கலாம், குறைந்தது 10 ரூபாய் முதலே வாங்கலாம் கடைக்கு எங்கும் செல்ல தேவையில்லை, போனிலேயே ஒரு செயலி மூலமாகவே வாங்கலாம் என்றால் யார் தான் வேண்டாம் என சொல்வார்கள்.…