இது ஒவ்வொன்னும் காயின் இல்ல.. காதல்! மனைவிக்கு நகை வாங்க கணவரின் நூதன முயற்சி! கடையில் நடந்த டிவிஸ்ட்

இது ஒவ்வொன்னும் காயின் இல்ல.. காதல்! மனைவிக்கு நகை வாங்க கணவரின் நூதன முயற்சி! கடையில் நடந்த டிவிஸ்ட்

  செய்திகள் இது ஒவ்வொன்னும் காயின் இல்ல.. காதல்! மனைவிக்கு நகை வாங்க கணவரின் நூதன முயற்சி! கடையில் நடந்த டிவிஸ்ட் News oi-Devika Manivannan By Devika Manivannan Published: Monday, November 24, 2025, 12:03 [IST] Share This Article சமூகவலைதளங்களில் சில நபர்கள் திடீரென டிரெண்டாகி விடுவார்கள். அப்படி உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்த ஒரு இளைஞர் தான் தற்போது டிரெண்டாகும் நபராக இருக்கிறார்.கான்பூர் நகரை சேர்ந்த அபிஷேக் யாதவ் என்ற இளைஞர் அங்கே இருந்த ஒரு நகைக்கடைக்கு சென்றுள்ளார். கையில் இரண்டு சாக்கு மூட்டைகளுடன் அவர் கடையில் நுழைந்திருக்கிறார். நகை கடை உரிமையாளர் மற்றும் அங்கே பணிபுரிந்த பலரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இந்நிலையில் தான் நகை வாங்க வந்திருப்பதாகவும் இரண்டு சாக்கு மூட்டைகளிலும் நாணயங்கள் இருப்பதாகவும் கூறியுள்ளார்.இந்த இளைஞர் பான் விற்பனை செய்து வருகிறார். தன்னுடைய மனைவிக்கு தங்க நகை வாங்க வேண்டும் என்பதற்காக அவர்…

சென்னை மக்களே இனி பறக்கலாம்!! வருகிறது புல்லட் ரயில் திட்டம்!! ரெடியானது அறிக்கை!!

சென்னை மக்களே இனி பறக்கலாம்!! வருகிறது புல்லட் ரயில் திட்டம்!! ரெடியானது அறிக்கை!!

  செய்திகள் சென்னை மக்களே இனி பறக்கலாம்!! வருகிறது புல்லட் ரயில் திட்டம்!! ரெடியானது அறிக்கை!! News oi-Devika Manivannan By Devika Manivannan Published: Monday, November 24, 2025, 11:00 [IST] Share This Article இந்தியாவில் பல்வேறு நகரங்களையும் இணைக்கும் வகையில் புல்லட் ரயில் சேவை கொண்டு வருவதில் மத்திய அரசு தீவிரமாக இருக்கிறது. முதல்கட்டமாக மும்பை – அகமதாபாத் இடையே புல்லட் ரயில் சேவை கட்டுமான பணிகள் நடந்து வருகின்றன.நாட்டின் பல்வேறு நகரங்களிலும் இதே போன்ற புல்லட் ரயில் இணைப்புகளை கொண்டு வர அரசு முடிவு செய்துள்ளது. முதல்கட்டமாக சென்னை மற்றும் ஐதராபாத் நகரங்களுக்கு இடையிலான பயண நேரத்தை குறைக்கும் நோக்கத்தில் புல்லட் ரயில் சேவை கொண்டுவரப்பட இருக்கிறது. இதற்கான திட்ட அறிக்கையை தெற்கு ரயில்வே தயாரித்திருக்கிறது .இந்த திட்டம் பயன்பாட்டுக்கு வரும் பட்சத்தில் சென்னையிலிருந்து ஐதராபாத்திற்கு இடையிலான பயண நேரம் வெறும் 2.20 மணி…

Breaking: மூச்சு முட்டும் டெல்லி!! நாளுக்கு நாள் மோசமாகும் நிலைமை!! அரசு ஊழியர்களுக்கு Work From Home!!

Breaking: மூச்சு முட்டும் டெல்லி!! நாளுக்கு நாள் மோசமாகும் நிலைமை!! அரசு ஊழியர்களுக்கு Work From Home!!

  செய்திகள் மூச்சு முட்டும் டெல்லி!! நாளுக்கு நாள் மோசமாகும் நிலைமை!! அரசு ஊழியர்களுக்கு Work From Home!! News oi-Devika Manivannan By Devika Manivannan Published: Monday, November 24, 2025, 9:21 [IST] Share This Article தலைநகர் டெல்லியில் மிகப்பெரிய பிரச்சனையாக உருவெடுத்து காற்று மாசு பிரச்சினை. நாள்தோறும் காற்றின் தரம் மோசமாகி வருகிறது. இதனால் தலைநகரில் வசிக்கும் மக்கள் மூச்சு திணறல் மற்றும் பல்வேறு பிரச்சினைகளுக்கு ஆளாகி வருகின்றனர். இந்தியாவின் தலைநகரமே மூச்சு விட முடியாமல் தவிக்கிறது என சொல்லும் அளவுக்கு அங்கு காற்று மாசு பிரச்சினை பெரிய பிரச்சனையாக இருக்கிறது.காற்று மாசினை கட்டுப்படுத்தவும் மக்கள் இதனால் பாதிக்கப்படுவதில் இருந்து தடுக்கவும் பல்வேறு நடவடிக்கைகளை அரசு எடுத்த வண்ணம் இருக்கிறது .அந்த வகையில் காற்று மாசு அதிகரித்திருப்பதால் சுமார் 50% ஊழியர்கள் வீட்டிலிருந்தே பணியாற்றும் படி டெல்லி அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. ஏற்கனவே காற்று…

வாரத்தின் முதல் நாளே சர்ப்பிரைஸ் தந்த தங்கம்!! தடாலடியாக குறைந்தது தங்கம் விலை!! – Allmaa

வாரத்தின் முதல் நாளே சர்ப்பிரைஸ் தந்த தங்கம்!! தடாலடியாக குறைந்தது தங்கம் விலை!! – Allmaa

  செய்திகள் வாரத்தின் முதல் நாளே சர்ப்பிரைஸ் தந்த தங்கம்!! தடாலடியாக குறைந்தது தங்கம் விலை!! News oi-Devika Manivannan By Devika Manivannan Published: Monday, November 24, 2025, 9:58 [IST] Share This Article சென்னை: நவம்பர் மாத தொடக்கத்திலிருந்து தங்கத்தின் விலை தொடர்ச்சியாக ஏற்ற இறக்கத்துடன் தான் இருந்து வருகிறது. தங்கம் விலை தற்போது திருத்தத்தில் இருப்பதாக முதலீட்டு துறை சார்ந்த நிபுணர்கள் கூறுகின்றனர்.கடந்த வாரத்தில் இரண்டு நாட்கள் உயர்ந்த தங்கம் விலை நான்கு நாட்கள் சரிவை கண்டது . வாரத்தின் முதல் நாளான இன்று தங்கத்தின் விலை எப்படி இருக்குமோ என மக்கள் அச்சத்தில் இருந்த நிலையில் இன்றைய தினம் தங்கத்தின் விலை கிராமுக்கு 110 ரூபாய் விலை சரிவடைந்திருக்கிறது.சென்னையில் நேற்றைய தினம் ஒரு கிராம் 22 கேரட் ஆபரணத் தங்கம் ஒரு கிராம் 11,630 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. இன்று 110 ரூபாய்…

70% சம்பளக் குறைப்புக்குப் பிறகு ஒரு JPMorgan ஊழியரின் பயணம்.. ரோபோட்டிக் ஆகிவிட்டதாக உணர்வு.!!

70% சம்பளக் குறைப்புக்குப் பிறகு ஒரு JPMorgan ஊழியரின் பயணம்.. ரோபோட்டிக் ஆகிவிட்டதாக உணர்வு.!!

ஜே.பி. மோர்கன் ஊழியர் ஒருவர் அதிக சம்பளம் தரும் வேலையை விட்டுவிட்டு, அதிக மனநிறைவைத் தரும் பாதையைத் தேர்ந்தெடுத்ததையும், அதில் 70% சம்பளக் குறைப்பை ஏற்றுக்கொண்டதையும் கண்டறியுங்கள்.

ரூ.50 லட்சத்தை விரைவில் எப்படி ரூ.1 கோடியாக்கும் உத்தி.. இது பற்றி தெரியுமா?

ரூ.50 லட்சத்தை விரைவில் எப்படி ரூ.1 கோடியாக்கும் உத்தி.. இது பற்றி தெரியுமா?

ரூ.50 லட்சத்தை அடைவது நிதி வெற்றிக்கான முக்கியத்துவம் என்ன என்பதையும், அது உங்கள் முதலீட்டுப் பயணத்தை எவ்வாறு வடிவமைக்கிறது என்பதையும் ஆராயுங்கள். இந்த மைல்கல்லை அடைய முக்கிய உத்திகளைக் கற்றுக்கொள்ளுங்கள்.

ரூ.68 லட்சம் மோசடி செய்த பெண்.. பெங்களூருவில் நடந்த அதிர்ச்சி சம்பவம்.!! – Allmaa

ரூ.68 லட்சம் மோசடி செய்த பெண்.. பெங்களூருவில் நடந்த அதிர்ச்சி சம்பவம்.!! – Allmaa

பெங்களூருவைச் சேர்ந்த பெண் ஒருவர் தனது நீண்டகால நண்பர் மற்றும் குடும்பத்தினரால் ₹68 லட்சத்திற்கும் அதிகமான மோசடி செய்யப்பட்டதாக புகார் அளித்துள்ளார். பொலிஸ் விசாரணைகள் நடந்து வருகின்றன.

13,000 பேரை பணிநீக்கம் செய்த Verizon.. உழைப்பை யாரும் எடுத்துவிட முடியாது.. முன்னாள் CEO கடிதம்..!!

13,000 பேரை பணிநீக்கம் செய்த Verizon.. உழைப்பை யாரும் எடுத்துவிட முடியாது.. முன்னாள் CEO கடிதம்..!!

Tami Erwin, a former Verizon executive and ex-CEO of Verizon Business, shared an emotional message with employees as the company begins its largest-ever layoffs, affecting over 13,000 workers. In a heartfelt LinkedIn post, Erwin reflected on the human impact behind the headlines, expressing her deep concern for those affected.

Breaking: 3 பொதுத்துறை இன்சூரன்ஸ் நிறுவனங்களை இணைக்கும் மத்திய அரசு.. மீண்டும் தீவிர ஆலோசனை.. என்ன காரணம்..?

Breaking: 3 பொதுத்துறை இன்சூரன்ஸ் நிறுவனங்களை இணைக்கும் மத்திய அரசு.. மீண்டும் தீவிர ஆலோசனை.. என்ன காரணம்..?

The Finance Ministry is reconsidering the merger of Oriental Insurance, National Insurance, and United India Insurance after recent government capital support strengthened their financial positions. Although the consolidation plan was postponed earlier, improved finances have revived the proposal, with efficiency and scale being major motivations. The government is also evaluating the possibility

பர்த்டே பார்டி பில் ரூ.40,828.. ஒரே கிளிக்கில் ரூ.16,000 தள்ளுபடி வாங்கிய Paytm நிறுவனர்.. எப்படி..?

பர்த்டே பார்டி பில் ரூ.40,828.. ஒரே கிளிக்கில் ரூ.16,000 தள்ளுபடி வாங்கிய Paytm நிறுவனர்.. எப்படி..?

Paytm founder Vijay Shekhar Sharma sparked online discussion by sharing a surprisingly low birthday dinner bill. What was meant to be a luxurious meal at a high-end restaurant became a viral post about smart savings, with many joking that even billionaires love a good deal. The post is currently trending on social media.