Breaking: அரசின் விரிவான மருத்துவ காப்பீடு திட்டம்: ரூ. 5 லட்சம் காப்பீட்டை ரூ.10 லட்சமாக டாப் அப் செய்வது எப்படி?

Breaking: அரசின் விரிவான மருத்துவ காப்பீடு திட்டம்: ரூ. 5 லட்சம் காப்பீட்டை ரூ.10 லட்சமாக டாப் அப் செய்வது எப்படி?

The Ayushman Bharat Pradhan Mantri Jan Arogya Yojana (PM-JAY) offers a standard health insurance cover of Rs 5 lakh per family per year. Recently, the scheme has been expanded for families with senior citizens aged 70 and above, who can now get an additional top-up health cover of Rs 5 lakh, effectively doubling the total health coverage to Rs 10 lakh per year

ரூ.450 கோடி சாம்ராஜ்ஜியத்தை உருவாக்கிய தர்மேந்திரா!! சினிமாவை கடந்து முதலீட்டிலும் சாதித்தது எப்படி?

ரூ.450 கோடி சாம்ராஜ்ஜியத்தை உருவாக்கிய தர்மேந்திரா!! சினிமாவை கடந்து முதலீட்டிலும் சாதித்தது எப்படி?

Dharmendra, a renowned Bollywood actor, passed away at 89, leaving a legacy of memorable performances across six decades in Indian cinema. His journey from a small village to stardom exemplifies dedication and talent.

ஊழியர்கள் பணி நீக்கத்தை எளிதாக்கி இருக்கிறதா புதிய தொழிலாளர் சட்டங்கள்?

ஊழியர்கள் பணி நீக்கத்தை எளிதாக்கி இருக்கிறதா புதிய தொழிலாளர் சட்டங்கள்?

The new labour codes make it easier for companies to increase or reduce staff quickly, mainly by relaxing “government permission” rules and simplifying compliance. Earlier, if a factory or company had more than 100 workers, it usually needed prior government approval to lay off workers, retrench, or close a unit. Now this limit is raised to 300 workers

மண்ணை கவ்வும் பெரும் தலைகள்.. பங்குச்சந்தை முதலீட்டாளர்களே உஷார்..!! – Allmaa

மண்ணை கவ்வும் பெரும் தலைகள்.. பங்குச்சந்தை முதலீட்டாளர்களே உஷார்..!! – Allmaa

  Market update மண்ணை கவ்வும் பெரும் தலைகள்.. பங்குச்சந்தை முதலீட்டாளர்களே உஷார்..!! Market Update oi-Devika Manivannan By Devika Manivannan Published: Monday, November 24, 2025, 15:27 [IST] Share This Article பங்குச்சந்தை முதலீடு என்பது ஒரு கலை .அத்தனை எளிதாக அந்த கலை அனைவருக்கும் வந்துவிடுவது கிடையாது. ஒரு சிலர் மட்டும்தான் இந்த பங்குச்சந்தை முதலீட்டில் கை தேர்ந்தவர்களாக இருக்கின்றனர். அதன் மூலமே பெரிய லாபமும் பார்க்கின்றனர் .உலக அளவில் அப்படி புகழ் பெற்ற ஒரு நபர் தான் வாரன் பஃபேட். சிறுவயது முதலே சரியான நிறுவனங்களை தேர்ந்தெடுத்து முதலீடு செய்ததன் மூலம் உலக பணக்காரர்கள் பட்டியலில் இடம் பிடிக்கும் நபராக மாறினார் .இந்தியாவிலும் இதுபோன்ற வாரன் பஃபெட்டுகள் இருக்கிறார்கள் . ஆசிஷ் கச்சோலியா, அனில் கோயல் என குறிப்பிட்ட சில ஜாம்பவான்கள் பங்குச்சந்தை முதலீட்டின் மூலமே பல்லாயிரக்கணக்கான கோடி வருமானம் பார்த்தவர்கள்.பங்குச்சந்தை ஏற்ற…

Breaking: அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு வரலாறு காணாத சரிவு: காரணம் என்ன? யாருக்கு பாதிப்பு?

Breaking: அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு வரலாறு காணாத சரிவு: காரணம் என்ன? யாருக்கு பாதிப்பு?

The Indian Rupee’s value has fallen to ₹89.49 against the US Dollar, raising concerns about import costs and market dynamics. Analysts suggest that this decline may impact sectors reliant on imports while providing benefits to export-oriented industries.

துபாய் தான் சரி.. நாட்டை விட்டே போகும் லட்சுமி மிட்டல்.. பாவம் மனுஷன்..!!

துபாய் தான் சரி.. நாட்டை விட்டே போகும் லட்சுமி மிட்டல்.. பாவம் மனுஷன்..!!

Indian-origin steel billionaire Lakshmi Mittal, once Britain’s richest man for eight years, is leaving the UK permanently due to Labour government’s plan to scrap non-dom status and impose up to 40% inheritance tax on global assets. Valued at £15.4 billion in 2025, Mittal will now split time between zero-inheritance-tax Dubai and low-tax Switzerland.

கிரிப்டோ சந்தை வீழ்ச்சி எதிரொலி: மீண்டும் உயர போகிறதா தங்கம் விலை?

கிரிப்டோ சந்தை வீழ்ச்சி எதிரொலி: மீண்டும் உயர போகிறதா தங்கம் விலை?

  செய்திகள் கிரிப்டோ சந்தை வீழ்ச்சி எதிரொலி: மீண்டும் உயர போகிறதா தங்கம் விலை? News oi-Devika Manivannan By Devika Manivannan Published: Monday, November 24, 2025, 14:35 [IST] Share This Article கிரிப்டோ கரன்சி சந்தை வீழ்ச்சி அடைந்து வரக்கூடிய சூழலில் இது சர்வதேச அளவில் மீண்டும் தங்கத்தின் விலையை உயர்த்துமா என்ற சந்தேகத்தை எழுப்பி இருக்கிறது. 2025 ஆம் ஆண்டில் வேகமாக வளர்ச்சி அடைந்த கிரிப்டோ சந்தை தற்போது அதைவிட வேகமாக வீழ்ச்சி அடைந்து வருகிறது.மிகவும் மதிப்பு மிக்கதாக கருதப்படும் கிரிப்டோ நாணயமான பிட்காயின் மதிப்பு இந்த ஆண்டு வரலாற்று உச்சத்தை தொட்டது. ஒரு பிட்காயின் மதிப்பு இந்திய ரூபாயின் மதிப்பில் 1 கோடி ரூபாயை கடந்தது. ஆனால் தற்போது அது 77 லட்சம் ரூபாய்க்கு வந்து விட்டது . கிட்டத்தட்ட ஒரு மாத காலத்திலேயே பிட்காயின் மதிப்பு 25 சதவீதம் வரை சரிவடைந்து…

“ராஜா கைய வச்சா அது ராங்கா போறதில்லை” முகேஷ் அம்பானி சேர்த்த ரூ.4.4 லட்சம் கோடி.. அடேங்கப்பா..!!

“ராஜா கைய வச்சா அது ராங்கா போறதில்லை” முகேஷ் அம்பானி சேர்த்த ரூ.4.4 லட்சம் கோடி.. அடேங்கப்பா..!!

After a dull 2024, Reliance Industries has stormed back in 2025 with a blistering 26% rally, adding ₹4.4 lakh crore to its market cap and pushing it near ₹21 lakh crore. The stock hit a 52-week high of ₹1,557.95. Key triggers: Jefferies’ $180 billion valuation for Jio ahead of its IPO, O2C business rebound with soaring refining margins, and explosive retail growth. Brokerages maintain strong Buy c

தேஜாஸ் விமான விபத்து எதிரொலி: 9% சரிந்த HAL பங்கு மதிப்பு.. இது தான் பங்கு வாங்க சரியான தருணமா? – Allmaa

தேஜாஸ் விமான விபத்து எதிரொலி: 9% சரிந்த HAL பங்கு மதிப்பு.. இது தான் பங்கு வாங்க சரியான தருணமா? – Allmaa

The recent Tejas aircraft accident in Dubai has affected HAL shares, leading to a temporary decline. However, analysts remain optimistic about future growth, citing strong order books and continued domestic demand.

மீண்டும் உயிர்ப்பெற்ற இந்தியா-பிரேசில்-தென் ஆப்பிரிக்கா கூட்டமைப்பு!! என்ன செய்ய போகிறார் டிரம்ப்? – Allmaa

மீண்டும் உயிர்ப்பெற்ற இந்தியா-பிரேசில்-தென் ஆப்பிரிக்கா கூட்டமைப்பு!! என்ன செய்ய போகிறார் டிரம்ப்? – Allmaa

  செய்திகள் மீண்டும் உயிர்ப்பெற்ற இந்தியா-பிரேசில்-தென் ஆப்பிரிக்கா கூட்டமைப்பு!! என்ன செய்ய போகிறார் டிரம்ப்? News oi-Devika Manivannan By Devika Manivannan Published: Monday, November 24, 2025, 12:59 [IST] Share This Article அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் எடுத்து வரக்கூடிய வரிவிதிப்பு நடவடிக்கைகள் இந்தியாவை பல்வேறு நாடுகளுடன் நெருக்கம் அடைய வைத்திருக்கிறது. முதலில் பிரிந்திருந்த இந்தியாவும் சீனாவும் ஒன்றிணைந்தன. தற்போது இந்தியா பிரேசில் மற்றும் தென் ஆப்பிரிக்காவோடு மீண்டும் ஒன்றிணைவதற்கான வாய்ப்பு உருவாகியுள்ளது.ஜி 20 கூட்டமைப்பு நாடுகளின் மாநாடு தென்னாபிரிக்காவின் தலைநகர் ஜோஹென்னஸ்பெர்க்கில் நடைபெற்றது. இந்த மாநாட்டில் கலந்து கொள்வதற்காக பிரதமர் நரேந்திர மோடி சென்றிருந்தார். இந்த மாநாட்டின் ஒரு பகுதியாக அவர் பிரேசில் அதிபர் மற்றும் தென்னாபிரிக்கா நாட்டு அதிபரை சந்தித்து பேசினார். இதன் மூலம் மீண்டும் ஐபிஎஸ்ஏ எனப்படும் இந்தியா பிரேசில் தென் ஆப்பிரிக்கா கூட்டமைப்பு உயிர் பெற்று இருக்கிறது .கடந்த 2003ஆம்…