upi1-1767937359

Breaking: கூகுள் பே, போன்பே பயன்படுத்துபவரா நீங்க..? முதல்ல இதை படிங்க.. திரும்பும் பக்கமெல்லாம் மோசடி..!

India’s UPI platforms like Google Pay, PhonePe, and Paytm have revolutionized daily transactions, enabling instant payments everywhere from small shops to malls. However, cybercriminals are exploiting this ease, leading to a surge in frauds through phishing links, fake refunds, and tampered QR codes.

Read More
goldf29-1767937168

வருஷ கடைசியில் சம்பவம் செய்த இந்தியர்கள்!! தங்கத்துல நடந்த டிவிஸ்ட்!! ஆடிப்போன உலக நாடுகள்!! – Allmaa

Indian gold exchange-traded funds attracted a record $1.25 billion in net inflows during December 2025, up 231% from November’s $379 million, marking the seventh straight month of gains and ranking second globally after the US

Read More
goldf57-1767933596

Breaking: யூடர்ன் அடித்த தங்கம், வெள்ளி: சென்னையில் இன்று ஒரு கிராம் விலை என்ன?

  செய்திகள் யூடர்ன் அடித்த தங்கம், வெள்ளி: சென்னையில் இன்று ஒரு கிராம் விலை என்ன? News oi-Devika Manivannan By Devika Manivannan Published: Friday, January 9, 2026, 10:13 [IST] Share This Article சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை ஜனவரி மாத தொடக்கத்தில் இருந்தே ஏறுவதும் இறங்குவதுமாக இருந்து வருகிறது. ஜனவரி 1ஆம் தேதி அன்று தங்கத்தின் விலை குறைந்து மக்களுக்கு நிம்மதியை தந்தது. இனி தங்கம் விலை இறங்குமுகம் தான் மகிழ்ச்சி அடைவதற்கு 2ஆம் தேதி முதல் உயர தொடங்கியது.அதனை தொடர்ந்து நான்கு வர்த்தக நாட்களாக உயர்விலேயே இருந்த தங்கம் விலை பின்னர் இரண்டு நாட்கள் குறைந்தது. ஆனால் இன்றைய தினம் மீண்டும் யூடர்ன் போட்டு தங்கம் விலை உயர்ந்துள்ளது. சென்னையில் இன்று ஒரு கிராம் ஆபரண தங்கம் 50 ரூபாய் விலை உயர்ந்திருக்கிறது. சென்னையில் நேற்று 12,750 ரூபாய்க்கு விற்பனையான ஒரு கிராம்…

Read More
hdfc-upi-down-jan-10-1767926650-1767933942

உஷார்.. ஜனவரி 10 ஆம் தேதி UPI சேவை வேலை செய்யாது.. பிரபல வங்கி அறிவிப்பு.. எந்த வங்கி? | HDFC Bank UPI Downtime January 10 – Allmaa

இந்த பராமரிப்பு பணிகளின் போது எச்டிஎப்சி வங்கியின் பல டிஜிட்டல் வங்கி சேவைகள் தற்காலிகமாக பாதிக்கப்படும் | HDFC Bank Announced UPI Service Downtime on January 10 For 4 Hours Check Out Timings

Read More
pongal23-1767928171

Breaking: பொங்கல் பரிசு தொகை: வெளியூரில் தங்கி இருக்கும் அரிசி அட்டைதாரர்கள் என்ன செய்ய வேண்டும்?

  செய்திகள் பொங்கல் பரிசு தொகை: வெளியூரில் தங்கி இருக்கும் அரிசி அட்டைதாரர்கள் என்ன செய்ய வேண்டும்? News oi-Devika Manivannan By Devika Manivannan Published: Friday, January 9, 2026, 8:41 [IST] Share This Article பொங்கல் பண்டிகை முன்னிட்டு அரிசி ரேஷன் அட்டை வைத்திருக்கக்கூடிய அனைவருக்கும் 3,000 ரூபாய் பொங்கல் பரிசு தொகையையும் , ஒரு கிலோ அரிசி , சர்க்கரை மற்றும் கரும்பு உள்ளிட்ட பொங்கல் பரிசு தொகையும் வழங்கி வருகிறது தமிழ்நாடு அரசு. முதலமைச்சர் ஸ்டாலின் சென்னையில் நேற்று அதிகாரப்பூர்வமாக பொங்கல் பரிசு வழங்கும் திட்டத்தை தொடங்கி வைத்தார்.தமிழ்நாடு முழுவதும் மொத்தம் 2.22 கோடி ரேஷன் அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகை மற்றும் பொங்கல் பரிசு தொகுப்பு கிடைக்கப்போகிறது. தமிழ்நாட்டில் இதுவரை வழங்கப்பட்ட அதிகபட்ச பொங்கல் பரிசு தொகையாக இந்த ஆண்டு வழங்கப்படக் கூடிய இந்த 3,000 ரூபாய் இருக்கிறது. முதல் நாளில்…

Read More
reliance5-1767896090

வெனிசுலா கச்சா எண்ணெய் வாங்க ரெடி.. ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்-ன் முக்கிய அப்டேட்…!

  செய்திகள் வெனிசுலா கச்சா எண்ணெய் வாங்க ரெடி.. ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்-ன் முக்கிய அப்டேட்…! News oi-Prasanna Venkatesh By Prasanna Venkatesh Published: Friday, January 9, 2026, 0:11 [IST] Share This Article இந்தியாவின் பெரிய சுத்திகரிப்பு நிறுவனமான ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், அமெரிக்கர் அல்லாத நாடுகளுக்கும், நிறுவனங்களுக்கும் டிரம்ப் அரசு வெனிசுலா கச்சா எண்ணெயை வாங்க அனுமதி அளித்தால் வாங்குவதை பரிசீலிப்பதாக வியாழக்கிழமை அறிவித்ததுள்ளது. ராய்ட்டர்ஸ்-க்கு ரிலையன்ஸ் செய்தித் தொடர்பாளர் கொடுத்த பதிலில், “வெனிசுலா எண்ணெய் வாங்குவது குறித்து அமெரிக்க அரசிடம் இருந்து தெளிவு கிடைத்தால் விதிகளை பின்பற்றி கச்சா எண்ணெய் கட்டாயம் வாங்குவோம்” என தெரிவித்துள்ளார்.வெனிசுலா அதிபர் நிக்கோலஸ் மதுரோ ஜனவரி 3 அன்று அமெரிக்கப் படைகளால் சிறைபிடிக்கப்பட்ட பின், வெனிசுலா- அமெரிக்கா இடையே இந்த வாரம் கச்சா எண்ணெய் வளங்களை கைப்பற்றப்பட்டு மட்டும் அல்லாமல் கச்சா எண்ணெய் ஏற்றுமதிக்கான ஒப்பந்தம் எட்டப்பட்டது. இதன்படி, 2…

Read More
rbisanjay3-1767892148

35 NBFC-க்களின் உரிமம் ரத்து.. ஆர்பிஐ எடுத்த அதிரடி உத்தரவு..!!

The Reserve Bank of India has revoked the Certificates of Registration of 35 non-banking financial companies after they failed to meet mandatory regulatory standards. The cancellations, carried out between December 9 and December 31, 2025, were executed under the RBI Act, 1934. As a result, these entities are no longer authorised to operate as NBFCs, reinforcing the central bank’s focus on financi

Read More
befunky-collage-2026-01-08t203532-594-1767884746

டிஜிட்டல் இந்தியா 2.0: பட்ஜெட்டில் AI துறைக்கு மெகா பூஸ்ட் கிடைக்குமா? வரப்போகும் சலுகைகள்? – Allmaa

  செய்திகள் டிஜிட்டல் இந்தியா 2.0: பட்ஜெட்டில் AI துறைக்கு மெகா பூஸ்ட் கிடைக்குமா? வரப்போகும் சலுகைகள்? News oi-Pugazharasi S By Pugazharasi S Published: Thursday, January 8, 2026, 20:36 [IST] Share This Article 2026-ம் ஆண்டின் மத்திய பட்ஜெட் வெறும் எண்களுக்கானது மட்டுமல்லாமல், இந்தியாவின் AI எதிர்காலத்திற்கான ஒரு பட்ஜெட் ஆக இருக்கலாம். மேக் இன் இந்தியா திட்டத்தின் அடுத்த கட்டமாக, இந்தியாவில் ஏஐ என்பதற்கு ஏற்ப முன்னுரிமை கொடுக்கலாம். குறிப்பாக டேட்டா சென்டர்கள் போன்ற துறையில் முதலீடுகளை அதிகரிக்க அரசு கவர்ச்சிகரமான அறிவிப்புகளைக் கொடுக்கலாம்.எதிர்பார்ப்புகள்?குறிப்பாக 10,300 கோடி ரூபாய் மதிப்பிலான இந்திய ஏஐ மிஷன் (IndiaAI Mission) திட்டத்திற்கு கூடுதல் நிதி ஒதுக்கீடு, கூகுள் மற்றும் மைக்ரோசாப்ட் போன்ற உலகளாவிய டெக் ஜாம்பவான்களை ஈர்க்க மெகா வரிச் சலுகைகள், மற்றும் டேட்டா சென்டர்களுக்குத் தேவையான பசுமை மின்சாரம் தொடர்பான அறிவிப்புகள் இந்த பட்ஜெட்டில்…

Read More
befunky-collage-2026-01-08t204641-123-1767885483

பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு குட்நியூஸ்.. சவுதியில் முதலீடு செய்யும் அருமையான வாய்ப்பு..!!

  World பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு குட்நியூஸ்.. சவுதியில் முதலீடு செய்யும் அருமையான வாய்ப்பு..!! World oi-Pugazharasi S By Pugazharasi S Published: Thursday, January 8, 2026, 20:48 [IST] Share This Article சவுதி அரேபியா என்றாலே நம் நினைவுக்கு வருவது கச்சா எண்ணெய் தான். ஆனால், இனி அந்த பிம்பம் மாறப்போகிறது.. தனது பொருளாதாரத்தை எண்ணெய்க்கு அப்பால் கொண்டு செல்லும் ‘விஷன் 2030′ (Vision 2030) திட்டத்தின் ஒரு பகுதியாக, சவுதி அரேபியா தனது நிதிச் சந்தையின் கதவுகளை உலகிற்காக திறக்க திட்டமிட்டுள்ளது.வருகிற 2026 பிப்ரவரி 1 முதல், எவ்வித கடுமையான கட்டுப்பாடுகளும் இன்றி அனைத்து வகை வெளிநாட்டு முதலீட்டாளர்களும் சவுதி பங்குச் சந்தையில் (Tadawul) நேரடியாக முதலீடு செய்யலாம் என அந்நாட்டின் மூலதனச் சந்தை ஆணையம் அதிரடியாக அறிவித்துள்ளது. இதுவரை இருந்து வந்த தகுதி வாய்ந்த வெளிநாட்டு முதலீட்டாளர்’ (QFI) என்ற நடைமுறை முழுமையாக ரத்து…

Read More