8ஆவது சம்பள கமிஷனுக்கு முன்னரே உயரப் போகும் சம்பளம்!! மத்திய அரசு ஊழியர்கள் ஹேப்பி அண்ணாச்சி!!
செய்திகள் 8ஆவது சம்பள கமிஷனுக்கு முன்னரே உயரப் போகும் சம்பளம்!! மத்திய அரசு ஊழியர்கள் ஹேப்பி அண்ணாச்சி!! News oi-Devika Manivannan By Devika Manivannan Published: Monday, January 5, 2026, 12:42 [IST] Share This Article சம்பள கமிஷன் வழங்கக்கூடிய பரிந்துரை அடிப்படையில் தான் மத்திய அரசு ஊழியர்களுக்கான சம்பளமும் ஓய்வூதியதாரர்களுக்கான ஓய்வூதிய தொகையும் நிர்ணயம் செய்யப்படுகிறது. சம்பள கமிஷன் பத்து ஆண்டுகளுக்கு ஒருமுறை அமைக்கப்படுகிறது . அதன்படி அரசு ஊழியர்களின் சம்பளமும் பத்து ஆண்டுகளுக்கு ஒரு முறை மாற்றி அமைக்கப்படுகிறது.சம்பள கமிஷன் அமைத்து புதிய சம்பளம் நடைமுறைக்கு வந்தாலும் அடுத்த பத்து ஆண்டுகளுக்கும் அரசு ஊழியர்களுக்கு விலைவாசி உயர்வை கணக்கில் கொண்டு அரசு ஆண்டுக்கு இரண்டு முறை அகவிலைப்படி என்பதை வழங்குகிறது. இது அடிப்படை சம்பளத்தில் ஒரு குறிப்பிட்ட சதவீதமாக இருக்கும். சம்பள கமிஷன் தொடங்கும் போது இந்த அகவிலைப்படி பூஜ்ஜியமாகவும் அதனை அடுத்து…
