தினமும் 3 ரூபாய் சம்பாதித்த தாய்.. வறுமையில் படித்து.. ரூ.5000 கோடி சொத்து சேர்த்த கோயம்புத்தூர்காரர்..! – Allmaa
செய்திகள் தினமும் 3 ரூபாய் சம்பாதித்த தாய்.. வறுமையில் படித்து.. ரூ.5000 கோடி சொத்து சேர்த்த கோயம்புத்தூர்காரர்..! News oi-Devika Manivannan By Devika Manivannan Published: Friday, January 30, 2026, 17:03 [IST] Share This Article இந்தியாவில் தற்போது ஹெல்த்கேர் சேவைகள் பெருமளவு வளர்ச்சி அடைந்து விட்டன. இந்த வளர்ச்சிக்கு அடித்தளம் போட்டவர்களில் மிக முக்கியமானவர் தான் தைரோக கேர் நிறுவனர் டாக்டர் வேலுமணி . இவரை தைரோகேர் வேலுமணி என்றால் தான் பலருக்கும் தெரியும்.தமிழ்நாட்டின் மிகச் சிறிய ஒரு கிராமத்தில் பிறந்து வறுமையின் பிடியில் வளர்ந்து படிப்பை முடித்து மிகப்பெரிய நிறுவனத்தை உருவாக்கியவர் . தற்போதும் கூட அனைத்து இளம் தொழில் முனைவோருக்கு மிகச்சிறந்த ஒரு வழிகாட்டியாக திகழ்ந்து வருகிறார். இவர் கூறக்கூடிய அறிவுரைகளும் இவருடைய எளிமையும் ஒவ்வொரு நிமிடமும் நம்மை ஆச்சரியப்பட வைக்கும்.இந்திய மருத்துவ துறையில் மருத்துவ பரிசோதனை முறையில் மிகப் பெரிய…
