google2-1766481809

கதவை திறந்த கூகுள்.. சுந்தர் பிச்சை முடிவால் டெக் ஊழியர்கள் கொண்டாட்டம்..!! – Allmaa

Google plans to significantly accelerate green card sponsorship in 2026, offering relief to thousands of H-1B visa holders facing prolonged uncertainty. An internal December newsletter reveals the company will ramp up PERM (Program Electronic Review Management) applications—the crucial first step in employment-based permanent residency—for eligible employees starting Q1 2026 via external immigrati

Read More
pan3-1766477143

Breaking: PAN- Aadhaar இணைப்பு: டிசம்பர் 31ஆம் தேதி வரை மட்டுமே கெடு!! போனிலேயே மேற்கொள்வது எப்படி?

PAN-Aadhaar linking deadline is December 31, 2025, after which unlinked PANs become inoperative with financial penalties like higher TDS and delayed refunds. Taxpayers must link via the Income Tax e-Filing portal, potentially paying a Rs 1,000 fee for older PANs. The process involves OTP verification and status checks

Read More
ration1-1766474322

Breaking: உங்ககிட்ட இந்த வகை ரேஷன் கார்டு இருக்கா உடனே ரேஷன் கடைக்கு போங்க!! இல்லனா இலவச பொருட்கள் வராது!!

  செய்திகள் உங்ககிட்ட இந்த வகை ரேஷன் கார்டு இருக்கா உடனே ரேஷன் கடைக்கு போங்க!! இல்லனா இலவச பொருட்கள் வராது!! News oi-Devika Manivannan By Devika Manivannan Published: Tuesday, December 23, 2025, 12:50 [IST] Share This Article இந்தியாவில் கோடிக்கணக்கான மக்களுக்கு மானிய விலையிலும் இலவசமாகவும் அரிசி ,பருப்பு, கோதுமை , சமையல் எண்ணெய் உள்ளிட்டவை ரேஷன் கடைகள் மூலம் தான் கிடைக்கின்றன. மாதம் தோறும் ரேஷன் கடைகளில் அத்தியாவசிய பொருட்களை வாங்கி தங்களுடைய உணவு தேவையை போக்கிக் கொள்ளக்கூடிய லட்சக்கணக்கான குடும்பங்கள் இந்தியாவில் இருக்கின்றன.தமிழ்நாட்டினை பொறுத்தவரை ஐந்து வகையான ரேஷன் அட்டைகள் புழக்கத்தில் இருக்கின்றன . முன்னுரிமை குடும்ப அட்டை இதில் அனைத்து பொருட்களும் கிடைக்கும் .முன்னுரிமை குடும்ப அட்டை அந்தியோதயா அன்ன யோஜனா ரேஷன் அட்டை வைத்திருப்பவர்களுக்கு 35 கிலோ அரிசி உள்ளிட்ட அனைத்து பொருட்களும் கிடைக்கும். அடுத்ததாக அரிசி அட்டை,…

Read More
aadhaar-data-1766424669-1766474467

ஆதார் கார்டு வைத்து இருப்பவர்கள் ஆன்லைனில் செய்யக்கூடாத 5 தவறுகள்.. கட்டாயம் தெரிஞ்சுக்கோங்க.. | how to secure aadhaar data on online apps – Allmaa

ஆன்லைன் ஆப்களில் ஆதார் சேமித்து வைக்கும்போது மோசடிகள் நடப்பதற்கு வாய்ப்பு உள்ளன. எனவே இதை தவிர்க்க நாம் செய்ய வேண்டி 5 முக்கிய விஷயங்களை இங்கே பார்க்கலாம். | Aadhaar card update: 5 ways to safeguard your Aadhaar data online from digital fraud

Read More
incometaxdept2-1766474618

Breaking: வருமான வரி துறை அதிரடி.. 10 லட்சம் லிமிட்.. கையில் இருக்கும் பணத்திற்கு 84% வரி + அபராதம்..!!

New income tax rules in India impose up to 84% tax (including penalties, surcharges, cess) on unexplained cash found during searches, warns investment banker Sarthak Ahuja. Banks auto-report cash withdrawals over ₹10 lakh annually and deduct TDS above ₹20 lakh. Certain transactions like ₹2 lakh+ daily cash receipts or property sales over ₹20,000 cash attract 100% penalties. Stricter enforcement vi

Read More
hsr3-1766469489

ஓசூர் விமான நிலைய திட்டத்தை தடுப்பதற்காக மறைமுக வேலை செய்கிறதா கர்நாடகா?

Karnataka advances plans for a second Bengaluru airport near Kempegowda International Airport (KIA), benefiting from its 13% stake in Bangalore International Airport Limited (BIAL), which eases approvals. In contrast, Tamil Nadu’s proposed Hosur airport, also within this zone, requires BIAL consent and faces delays.

Read More
gold46-1766465185

அநியாயம்..!! 24 மணி நேரத்தில் 3 முறை உயர்ந்த தங்கம் விலை..!! அட்டாக் தரும் வெள்ளி விலை..!!

  செய்திகள் அநியாயம்..!! 24 மணி நேரத்தில் 3 முறை உயர்ந்த தங்கம் விலை..!! அட்டாக் தரும் வெள்ளி விலை..!! News oi-Devika Manivannan By Devika Manivannan Published: Tuesday, December 23, 2025, 10:18 [IST] Share This Article சென்னை: சென்னையில் தங்கத்தின் விலை கடந்த 24 மணி நேரத்திலேயே சவரனுக்கு சுமார் 3,000 ரூபாய் வரை உயர்ந்து அதிர்ச்சியை தந்திருக்கிறது . நேற்று ஒரே நாளில் மட்டும் காலை , மாலை என இரண்டு முறை விலை உயர்ந்தது . இதன் மூலம் மீண்டும் ஒரு சவரன் ஆபரண தங்கத்தின் விலை 1 லட்சம் ரூபாயை கடந்தது. இந்த அதிர்ச்சியில் இருந்து மக்கள் மீண்டு வருவதற்குள் இன்று காலை தடாலடியாக தங்கத்தின் விலை உயர்ந்துள்ளது.சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இந்த ஆண்டின் வரலாற்று உச்சத்தை தொட்டுள்ளது. சென்னை விலை தான் மாநிலத்தின் பெரும்பாலான நகரங்களில் பின்பற்றப்படுகிறது…

Read More
modi2-1766465556

Breaking: இந்தியா – நியூசிலாந்து ப்ரீ டிரேட் ஒப்பந்தம் (FTA) ரெடி.. இந்தியா ஐடி ஊழியர்களுக்கு ஜாக்பாட்! எப்படி தெரியுமா?

India and New Zealand finalized a Free Trade Agreement on 22 Dec 2025 after resuming talks in March, marking India’s third FTA this year under Modi government. Set for signing in three months and implementation in 2026, the pact slashes tariffs on 95% New Zealand exports (over half duty-free immediately). India gains easier skilled professional movement, enhanced IT/services access and investment

Read More
befunky-collage88-1766467955

FII-களின் ஜாக்பாட் லிஸ்ட்! 12ல் 7 பங்குகள் மல்டிபேக்கர்! 2025ன் டாப் பங்குகள் இதோ! – Allmaa

  Market update FII-களின் ஜாக்பாட் லிஸ்ட்! 12ல் 7 பங்குகள் மல்டிபேக்கர்! 2025ன் டாப் பங்குகள் இதோ! Market Update oi-Pugazharasi S By Pugazharasi S Published: Tuesday, December 23, 2025, 11:03 [IST] Share This Article பங்குச் சந்தையின் ஸ்மார்ட் முதலீட்டாளர்கள் என்று அழைக்கப்படும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் (FIIs) எங்கே பணம் போடுகிறார்களோ, அங்கே லாபம் அதிகம் இருக்கும் என்பது மீண்டும் நிரூபணமாகியுள்ளது. கடந்த மூன்று காலாண்டுகளாக எஃப்.ஐ.ஐ-கள் சைலண்டாக சேர்த்த 12 பங்குகளில், இந்த 2025ம் ஆண்டில் மட்டும் 7 பங்குகள் மல்டிபேக்கர் பங்குகளாக மாறி முதலீட்டாளர்களுக்கு லாபத்தை வாரி வழங்கியுள்ளன. சந்தையானது ஏற்ற இறக்கங்களை சந்தித்த போதிலும், இந்த நிறுவனங்களின் வலுவான பிசினஸ் மாடல் மற்றும் FII-களின் அசைக்க முடியாத நம்பிக்கை இன்று பெரும் லாபத்தை கொடுத்துள்ளது. அந்த 7 லக்கி பங்குகள் எவை? அந்த லிஸ்ட்டில் உங்கள் போர்ட்ஃபோலியோவில் இருக்கும்…

Read More
pongal3-1766462576

பொங்கல் பரிசு : டோக்கன் விநியோகம் எப்போது? பொங்கல் பரிசு தொகை எந்த தேதியில் கிடைக்கும்?

  செய்திகள் பொங்கல் பரிசு : டோக்கன் விநியோகம் எப்போது? பொங்கல் பரிசு தொகை எந்த தேதியில் கிடைக்கும்? News oi-Devika Manivannan By Devika Manivannan Published: Tuesday, December 23, 2025, 9:34 [IST] Share This Article தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகை வரும் ஜனவரி 15ஆம் தேதி மாநிலம் முழுவதும் உற்சாகமாக கொண்டாடப்பட உள்ளது. தமிழர்கள் குடும்பத்தினரோடு கொண்டாடி மகிழக்கூடிய பண்டிகைகளில் முக்கியமானது பொங்கல் .பொங்கல் பண்டிகையை மக்கள் இன்னும் சிறப்பாக கொண்டாட வேண்டும் என்ற நோக்கத்தில் தான் மாநில அரசு அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கும் பொங்கல் பரிசு தொகுப்பினை வழங்கி வருகிறது. பொங்கல் வைக்க தேவையான பச்சரிசி ,சர்க்கரை , கரும்பு உள்ளிட்ட அனைத்தும் இந்த பொங்கல் பரிசு தொகுப்பில் இடம் பெற்றிருக்கும் .அதிமுக ஆட்சியின் போது பொங்கல் பரிசு தொகுப்போடு ரொக்க பணம் கொடுக்கும் பழக்கமும் கொண்டுவரப்பட்டது. கடந்த சட்டமன்ற தேர்தலுக்கு…

Read More