புது டெல்லி/ஆக்ரா: டெல்லியில் உள்ள பிரபலமான மேலாண்மை கல்வி நிறுவனத்தின் தலைவராக இருந்த, சுவாமி சைதன்யானந்த சரஸ்வதி (62) என்கிற பார்த்தசாரதி, பாலியல் துன்புறுத்தல் மற்றும் நிதி மோசடி குற்றச்சாட்டுகளின் பேரில் கைது செய்யப்பட்டார்

சுவாமி சைதன்யானந்த சரஸ்வதி (62) என்கிற பார்த்தசாரதி, பாலியல் துன்புறுத்தல் மற்றும் நிதி மோசடி குற்றச்சாட்டுகளின் பேரில் கைது செய்யப்பட்டார்.

புது டெல்லி/ஆக்ரா: டெல்லியில் உள்ள பிரபலமான மேலாண்மை கல்வி நிறுவனத்தின் தலைவராக இருந்த, சுவாமி சைதன்யானந்த சரஸ்வதி (62) என்கிற பார்த்தசாரதி, பாலியல் துன்புறுத்தல் மற்றும் நிதி மோசடி குற்றச்சாட்டுகளின் பேரில் கைது செய்யப்பட்டார்

Read More

கரூரில் நெரிசலில்சிக்கி 31 பேர் உயிரிழப்பு அதிர்ச்சியளிக்கிறது! உயர்நிலை விசாரணைக்கு ஆணையிட வேண்டும்!

கரூரில் நடிகர் விஜய் பிரச்சாரத்தில் நெரிசலில் சிக்கி 31 பேர் உயிரிழப்பு அதிர்ச்சியளிக்கிறது: உயர்நிலை விசாரணைக்கு ஆணையிட வேண்டும்! கரூர் நகரில் த.வெ.க. தலைவர் நடிகர் விஜய் அவர்கள் பங்கேற்ற பரப்புரைக் கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 31 பேர் உயிரிழந்ததாகவும், மேலும் பலர் படுகாயமடைந்து உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாகவும் வெளியாகியுள்ள செய்திகள் அதிர்ச்சியும், வேதனையும் அளிக்கின்றன. உயிரிழந்த அனைவரின் குடும்பங்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன். பரப்புரைக் கூட்டத்தில் சிக்கி…

Read More

“விஜய்க்கு வாழ்த்துக்கள்… ஆனால், கொள்கை எங்கே?” – டி.வி.கே-வைக் கடுமையாக விமர்சித்த சீமான்!

சென்னை: நடிகர் விஜய் தொடங்கியுள்ள தமிழக வெற்றிக் கழகம் (TVK) கட்சியின் செயல்பாடு குறித்து நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் இன்று (செப்டம்பர் 26, 2025) சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, விஜயை வாழ்த்திய அதேவேளையில், அவரது அரசியல் நகர்வுகள் குறித்து கடுமையான விமர்சனங்களையும் முன்வைத்தார். வாழ்த்து தெரிவித்த சீமான் முதலில், நடிகர் விஜய்யின் அரசியல் பிரவேசத்தை வரவேற்பதாக சீமான் தெரிவித்தார். “தம்பி விஜய் அரசியலுக்கு வருவதை வரவேற்கிறேன். அவருக்கு எனது வாழ்த்துக்களைத்…

Read More

இயற்கையை ரசிக்க மலை உச்சிக்கு சென்ற 4 இளைஞர்கள், கீழே இறங்க முடியாமல் இரவு முழு வதும் பரிதவித்தனர்.

இளைஞர்களை தீயணைப்பு வீரர்கள் பத்திரமாக மீட்டனர். குமரி மாவட்டம் குளச்சல் அருகே உள்ள கண்ணனூர் விளாகத்தை சேர்ந்தவர் ஜெபவிஜி (வயது 25). இவருடைய நண் பர்கள் வலியவிளையை சேர்ந்த பிரவீன் (23), வர்த்தான்விளையை சேர்ந்த ஜான் கிப்சன் (23), சரல்விளையை சேர்ந்த ஜேக்சன் (23). இவர்கள் + பேரும் நேற்று முன்தினம் இயற்கையின் அழகை ரசிப்பதற்காக தக்கலை அருகே உள்ள மருந்துக்கோட்டை பகுதிக்கு மோட்டார் சைக்கிளில் சென்றனர். அங்கிருந்து அருகில் உள்ள வேளிமலையின் தொடர்ச்சியான மந்தேரி மலைக்கு…

Read More

சொந்த வீட்டை விற்று நூலகம் அமைத்த நபர்!

* கர்நாடகாவில் தனது சொந்த வீட்டை விற்று 20 லட்சம் புத்தகங்கள் அடங்கிய இலவச நூலகத்தை அமைத்துள்ளார் அன்கே கௌடா என்ற நடத்துநர்! * இந்த நூலகத்தில் கன்னடம், ஆங்கிலம், சமஸ்கிருதம் உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட மொழிகளில் புத்தகங்கள் வைக்கப்பட்டுள்ளன. * மாணவர்கள், ஆய்வாளர்கள், நீதிபதிகள் உள்ளிட்டோர் இந்த நூலகத்தை பார்வையிட்டு வருகின்றனர்.

Read More

இசையமைப்பாளர் அனிருத்திற்கு கலைமாமணி விருது – தமிழக அரசு அறிவிப்பு

2021, 2022, 2023 ஆம் ஆண்டுகளுக்கான கலைமாமணி விருதுகளை அறிவித்தது தமிழ்நாடு அரசு. பாடகர் யேசுதாஸுக்கு எம்.எஸ்.சுப்புலட்சுமி விருது அறிவிப்பு. 2021ம் ஆண்டுக்கான விருதுகள் திரைத் துறை பிரிவில் எஸ்.ஜே.சூர்யா, சாய் பல்லவி, லிங்குசாமி, சண்டை பயிற்சியாளர் சூப்பர் சுப்பராயன் ஆகியோருக்கு அறிவிப்பு. 2022ம் ஆண்டுக்கான தமிழ்நாடு அரசின் கலைமாமணி விருதுகள்: திரைத் துறையில் நடிகர் விக்ரம் பிரபு, ஜெயா வி.சி.குகநாதன், பாடலாசிரியர் விவேகா, டைமண்ட் பாபு, டி.லட்சுமிகாந்தன் ஆகியோருக்கு அறிவிப்பு.

Read More

கன்னியாகுமரி மாவட்டம் ஈத்தாமொழி அருகே புதூர் அருள்மிகு ஸ்ரீ புதுமால் சுவாமி திருக்கோவிலில் புரட்டாசி தேர்த்திருவிழா

கன்னியாகுமரி மாவட்டம் ஈத்தாமொழி அருகே புதூர் அருள்மிகு ஸ்ரீ புதுமால் சுவாமி திருக்கோவிலில் புரட்டாசி தேர்த்திருவிழா இன்று தொடக்கம்-முதல் நாளான இன்று இரவு 7001 திருவிளக்கு பூஜை நடைபெற்றது-இதனால் பிரதான சாலை போக்குவரத்து ரத்து செய்யப்பட்டு ஏராளமான பெண்கள் சாலையில் இரு புறமும் அமர்ந்து திரு விளக்கு வைத்து பூஜை செய்து சுவாமியை வணங்கி தரிசனம் செய்தனர்-இதில் சிறுமிகள், இளம்பெண்கள்,தாய்மார்கள் என 7000க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்-

Read More
allmaa- digital arrest

பிரபலமான டிஜிட்டல் கைது மோசடி – டெல்லியில் ரூ. 22.92 கோடி மோசடி!

டெல்லியில் இடம்பெற்ற மிகப்பெரிய ‘டிஜிட்டல் கைது’ மோசடியில் 78 வயது ஓய்வுபெற்ற வங்கி அதிகாரி நரேஷ் மல்ஹோத்திராவுக்கு எதிராக ரூ. 22.92 கோடி மோசடி செய்யப்பட்டுள்ளது. இந்த நகைச்சுவையான கதை, 7 அடுக்கு வழியாக 4,236 தனித்தனி பரிவர்த்தனைகளாக வெகுமதி பிரிக்கப்பட்டு மோசடி ஆனது.

Read More
Gujarat

குஜராதில் சமீபத்தில் ஒரு கவலைக்கிடமான சம்பவம் நிகழ்ந்தது:

வளர்ப்பு நாயின் நகக் கீறல் – குஜராதில் ரேபிஸ் தாக்கிய காவல் ஆய்வாளர் உயிரிழப்பு சம்பவத்தின் பின்னணி: முக்கிய கருத்துக்கள்:

Read More