T N S T C – C I T U நாகர்கோவில் மண்டலம் சென்ற 62 நாட்களாக தொடர் காத்திருப்பு போராட்டம் தற்காலிகமாக விலக்கி கொள்ள முடிவு செய்யப்பட்டது
T N S T C – C I T U நாகர்கோவில் மண்டலம். தமிழ்நாட்டில் போக்குவரத்து தொழிலாளர்கள் தங்களுடைய வாழ்வாதார கோரிக்கைகளை வலியுறுத்தி சென்ற 62 நாட்களாக தொடர் காத்திருப்பு போராட்டம் நடத்தினர்கள் . அசைக்கிய முடியாது என்று நினைத்த தமிழக அரசை அசைத்துக் காட்டியது செங்கொடி இயக்கம்.இறுதியில் போராட்டம் நடத்திய C I T U , R E W A அமைப்பின் தலைவர்களை அமைச்சர் அனைத்து பேசினார். கோரிக்கைகளை ஏற்றுகொள்வதாகவும்…
