சிவகார்த்திகேயனின் பராசக்தி.. சாட்டிலைட் உரிமம் எந்த சேனல் வாங்கியிருக்கிறது தெரியுமா?
Kalaignar TV Acquires Satellite Rights of Sivakarthikeyan’s Parasakthi, சிவகார்த்திகேயனின் பராசக்தி படத்தின் சாட்டிலைட் உரிமையை கலைஞர் டிவி கைப்பற்றியுள்ளது
Daily trending news …
Kalaignar TV Acquires Satellite Rights of Sivakarthikeyan’s Parasakthi, சிவகார்த்திகேயனின் பராசக்தி படத்தின் சாட்டிலைட் உரிமையை கலைஞர் டிவி கைப்பற்றியுள்ளது
India’s updated Aadhaar regulations officially approve face authentication as a standard method alongside fingerprints and OTP, enabling quick verifications for hotels, events, and deliveries without sending data to central servers. A redesigned Aadhaar app supports offline QR sharing and on-device “proof of presence” checks.
Finance Minister Nirmala Sitharaman tabled the Sabka Bima Sabki Raksha Bill 2025 in Lok Sabha on 16 Dec, raising FDI cap in insurance from 74% to 100% to achieve universal coverage by 2047. The amendments to 1938 Insurance Act, LIC Act 1956 and IRDA Act 1999 allow non-insurance firms to merge with insurers while mandating an Indian citizen as Chairman/MD/CEO for domestic control, boosting capital
செய்திகள் பாலிவுட்டில் மாஸ் காட்டும் ‘துரந்தர்‘.. 10 நாள் வசூல் மட்டும் பல கோடி! News oi-Jaya Devi By Jaya Devi Published: Tuesday, December 16, 2025, 18:04 [IST] Share This Article சென்னை: இந்த ஆண்டில் பாலிவுட் சினிமாவில் திருப்புமுனையை ஏற்படுத்திய திரைப்படமாக ‘துரந்தர்’ படம் உள்ளது. எந்தவிதமான பண்டிகையோ, விடுமுறையோ இல்லாத நேரத்தில் வெளியான இந்த படம் தினம், தினம் சாதனை படைத்து வருகிறது. இப்படம் வெளியாகி 10 நாட்களில் பாக்ஸ் ஆபிஸில் நல்ல வசூலை அள்ளி வருகிறது.ஆதித்யா தார் இயக்கத்தில் உருவாகி உள்ள துரந்தர் படத்தில் ரன்வீர் சிங் லீட் ரோலில் நடிக்க அவருக்கு ஜோடியாக சாரா அர்ஜுன் நடித்துள்ளார். தமிழ் சினிமாவில் தெய்வதிருமகள் படத்தில் குட்டிப்பெண்ணாக வலம் வந்த சாரா இந்தி படத்தில், சீனியர் நடிகருக்கு ஜோடியாக நடித்துள்ளார். மேலும், இந்த படத்தில் சஞ்சய் தத், அக்ஷய் கண்ணா, ஆர்.…
செய்திகள் தங்கத்துக்கு நிகராக வெள்ளியையும் அங்கீகரித்த ஆர்பிஐ: ஏப்ரல் முதல் வரப்போகும் பெரிய மாற்றம்!! News oi-Devika Manivannan By Devika Manivannan Published: Tuesday, December 16, 2025, 16:12 [IST] Share This Article இந்தியர்கள் தங்கத்தை நகையான வாங்குவதன் பின்னணியில் மிக முக்கியமான ஒரு காரணம் இருக்கிறது . ஏனெனில் ஒரு அவசர தேவை என்றால் உடனடியாக தங்கத்தை அடகு வைத்து பணமாக மாற்றிக் கொள்ளலாம். இந்தியாவில் வேறு எந்த ஒரு சொத்தையும் இவ்வளவு வேகமாக நம்மால் பணமாக மாற்ற முடியாது. கிட்டத்தட்ட அரை மணி நேரத்தில் தங்கத்தை நீங்கள் பணமாக மாற்ற முடியும் .தற்போது தங்கத்துக்கு நிகராக வெள்ளியின் விலையும் வேகமாக அதிகரித்து வருகிறது . இந்த சூழலில் தான் இந்திய ரிசர்வ் வங்கி தங்கத்தைப் போலவே வெள்ளியையும் அடகு வைத்து மக்கள் கடனாக பெறலாம் என்ற அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறது. வரும் ஏப்ரல்…
Australian all-rounder Cameron Green shattered IPL records on 16 Dec 2025, fetching ₹25.2 crore from Kolkata Knight Riders in a fierce bidding war with Rajasthan Royals and Chennai Super Kings. However, BCCI’s Maximum Fee Rule caps overseas player salary at ₹18 crore in mini-auctions – excess goes to Players’ Welfare Fund. Introduced to prevent mega-auction avoidance, the rule ensures franchises p
Bollywood Actress Kajol’s Net Worth and Luxury Cars, பாலிவுட் நடிகை கஜோலின் நிகர மதிப்பு மற்றும் சொகுசு கார்கள்
World சவுதி அரேபியாவில் வேலை பாக்குறீங்களா..? சொந்த வீடு வாங்க செம சான்ஸ்.. சட்டத்தில் புதிய மாற்றம்..! World oi-Pugazharasi S By Pugazharasi S Published: Tuesday, December 16, 2025, 16:26 [IST] Share This Article சவுதி அரேபியாவில் வசிக்க விரும்பும் வெளிநாட்டினருக்கு இருந்த மிகப் பெரிய தடைகளில் ஒன்று, சொந்தமாக சொத்து வாங்க முடியாதது தான். ஆனால், விஷன் 2030 திட்டத்தின் கீழ் பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்த திட்டமிட்டு வரும் சவுதி அரசு, தற்போது ஒரு புதிய சட்டத்தை அமல்படுத்த தயாராகி வருகிறது. அது மட்டும் சரியாக நிறைவேறிவிட்டால், அடுத்த ஆண்டு முதல் வெளிநாட்டினரும் சவுதி அரேபியாவில் நிலம் மற்றும் கட்டிடங்களை வாங்க முடியும். இருப்பினும் அதற்கு சில நிபந்தனைகளையும் சவுதி அரசு விதித்துள்ளது.சவுதியில் சொத்து வாங்கலாம்?குறிப்பாக சவுதியில் உள்ள முக்கிய நான்கு நகரங்கள் தவிர்த்து( Makkah, Jeddah, Madinah and riyadh), சவுதியின்…
வகுப்புகள் SMS படிக்காமலேயே யார் , எதுக்கு அனுப்பி இருக்காங்கனு தெரியனுமா? இந்த ஒரு எழுத்து போதும்!! Classroom oi-Devika Manivannan By Devika Manivannan Published: Tuesday, December 16, 2025, 16:45 [IST] Share This Article நம்முடைய வங்கி சார்ந்த பணப்பரிவர்த்தனை தகவல்கள் , தொலை தொடர்பு சேவை நிறுவனம் அனுப்பும் சலுகைகள், பல்வேறு கட்டணங்கள், அரசின் எச்சரிக்கைகள் , ஓடிபி உள்ளிட்டவை எஸ்எம்எஸ் வாயிலாக தான் நம்மை வந்தடைகின்றன . நமக்கு எச்சரிக்கை வழங்குவதற்கான முக்கியமான ஒரு ஊடகமாக எஸ் எம் எஸ் எனப்படும் குறுஞ்செய்திகள் தான் அதிகாரப்பூர்வமாக பயன்படுத்தப்பட்டு வருகின்றன.வங்கிகள் ஆகட்டும் அல்லது அரசு சார்ந்த அமைப்புகள் ஆகட்டும் , நமக்கு சேவை வழங்கக்கூடிய நிறுவனங்களாகட்டும் எஸ் எம் எஸ் மூலமாக தான் தகவல்களை முதலில் நமக்கு தெரிவிக்கின்றன. அந்த வகையில் நம்முடைய போன்களில் நாள்தோறும் நூற்றுக்கணக்கான எஸ்எம்எஸ் வருகின்றன .பெரும்பாலானவர்கள் அவற்றை…
செய்திகள் PF பணத்தை எப்போது முதல் ஏடிஎம் மூலம் எடுக்கலாம்? – முக்கிய அறிவிப்பை வெளியிட்ட மத்திய அமைச்சர்!! News oi-Devika Manivannan By Devika Manivannan Published: Tuesday, December 16, 2025, 15:32 [IST] Share This Article இந்தியாவில் வேலைக்கு செல்லக்கூடிய கோடிக்கணக்கான ஊழியர்களுக்கு EPFO எனப்படும் வருங்கால வைப்பு நிதி திட்டம் மிகச்சிறந்த ஒரு நிதி பாதுகாப்பை தருகிறது. ஓய்வு காலத்தில் பிஎப் கணக்கில் இருக்கக்கூடிய தொகை நிதி பாதுகாப்பையும் நிம்மதியையும் வழங்குகிறது.தனியார் நிறுவனங்களில் வேலைக்கு செல்லக்கூடிய அனைவருக்குமே பிஎஃப் கணக்கு இருக்கும் . மாதம்தோறும் இவர்களின் சம்பளத்தில் ஒரு தொகையும், நிறுவனம் ஒரு குறிப்பிட்ட தொகையும் இந்த பிஎஃப் கணக்கில் வரவு வைக்கும். பணி ஓய்வு பெறும் போது இந்த பணத்தை எடுத்து நாம் பயன்படுத்திக் கொள்ள முடியும். பிஎஃப் கணக்கில் இருக்கும் பணத்திற்கு அரசு வட்டியும் வழங்குகிறது.பிஎஃப் கணக்கில் இருக்கும் பணத்தை…