nithishkumar-1763181239

Breaking: புலம்பெயர்ந்த தொழிலாளர்களை சொந்த மண்ணுக்கே அழைக்குமா பீகார்..? நிதிஷின் 20 ஆண்டுகால தவறு இதுதான்..!!

On paper, Bihar appears to have made solid economic progress. The state’s economy expanded from 2.5 trillion in 2011–12 to 8.5 trillion in 2023–24, and per capita income increased eightfold between 2004–05 and 2023–24. However, in reality, Bihar still ranks among India’s poorest states. Its weak performance in key human development indicators remains a serious concern and drags down India’s overal

Read More
biharnithishkumar-1763174590

Breaking: பீகாரில் நிதிஷ் குமார் வாகை சூட இதுதான் காரணம்.. அசைக்க முடியாத சக்தியாக்கிய பெண் வாக்காளர்கள்..!!

Ahead of the 2025 assembly election in Bihar, the focus was entirely on Nitish Kumar a contest centered on both his achievements over the past 20 years and the things he had yet to accomplish. The election results on Friday reflected how Kumar continues to be central to the state’s political landscape.

Read More
dance1-1763121263

திருமண நிகழ்வில் நடனமாடிய சுதா மூர்த்தி..! 75 வயதிலும் குறையாத எனர்ஜி..!!

  செய்திகள் திருமண நிகழ்வில் நடனமாடிய சுதா மூர்த்தி..! 75 வயதிலும் குறையாத எனர்ஜி..!! News oi-Devika Manivannan By Devika Manivannan Published: Friday, November 14, 2025, 17:26 [IST] Share This Article இந்தியாவின் முன்னணி ஐடி சேவை நிறுவனமாக இன்போசிஸ் செயல்பட்டு வருகிறது. இதன் நிறுவனர்களுள் ஒருவர் தான் நாராயண மூர்த்தி. இவரது மனைவியான சுதா மூர்த்தி இந்தியர்கள் மத்தியில் பிரபலமானவர்.தற்போது நியமன எம்பியாக பதவி வகித்து வரும் சுதா மூர்த்தி தன்னுடைய புத்தகங்கள் மற்றும் மேடை பேச்சுகள் மூலம் இளைஞர்களின் கவனம் ஈர்த்தவர். 75 வயதிலும் சுறு சுறுப்பாக இயங்கி வருபர். இவர் அண்மையில் பெங்களூருவில் திருமண நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டார்.பயோகான் நிறுவனர் கிரன் மசூம்தர் ஷாவுடன் சுதா மூர்த்தி நடனமாடிய வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது. பயோகான் நிறுவனர் கிரன் மசூம்தர் ஷாவின் சகோதரர் மகனுக்கு பெங்களூருவில் திருமணம் நடைபெற்றது. இந்த…

Read More
pension2-1763122942

Breaking: ஓய்வூதியதாரர்களுக்கு இனி அகவிலைப்படி உயர்வு கிடையாதா? வாட்ஸ் அப் தகவல் உண்மையா? #factcheck

  செய்திகள் ஓய்வூதியதாரர்களுக்கு இனி அகவிலைப்படி உயர்வு கிடையாதா? வாட்ஸ் அப் தகவல் உண்மையா? #factcheck News oi-Devika Manivannan By Devika Manivannan Published: Friday, November 14, 2025, 17:54 [IST] Share This Article இந்தியாவில் மத்திய அரசு பணிகளில் இருந்து ஓய்வு பெற்றவர்களுக்கு ஓய்வூதியம் வழங்கப்படுகிறது. இந்த ஓய்வூதிய தொகையானது ஒவ்வொரு சம்பள கமிஷனுக்கு பின்னரும் உயர்த்தி வழங்கப்படும். அதே போல ஓய்வூதிய தொகையுடன் ஆண்டுக்கு இரண்டு முறை அகவிலைப்படியும் உயர்த்தி வழங்கப்படுகிறது.இந்த சூழலில் வாட்ஸ் அப்பில் ஒரு தகவல் பரவி வருகிறது. அதாவது 2025ஆம் ஆண்டு நிதி சட்டத்தின் படி ஓய்வூதியதாரர்களுக்கு இதுநாள் வரை வழங்கப்பட்டு வந்த அகவிலைப்படி உயர்வு உள்ளிட்ட பலன்கள் அனைத்தும் நிறுத்தப்படுகிறது என குறிப்பிடப்பட்டுள்ளது. இந்தியாவில் 50 லட்சத்திற்கும் அதிகமான மத்திய அரசு பணிகளில் இருந்து ஓய்வூதியம் பெறும் ஓய்வூதியதாரர்கள் இருக்கின்றனர். இவர்களுக்கு ஓய்வூதிய தொகையோடு சேர்த்து அகவிலைப்படி உள்ளிட்ட…

Read More
silver-3-jpg-1763116549221_1763116549588-1200×675-1

தங்கம் Vs வெள்ளி Vs பங்குகள்: எந்த முதலீடு வரும் ஆண்டில் சிறந்த லாபம் தரும்?

  பர்சனல் பைனான்ஸ் தங்கம் Vs வெள்ளி Vs பங்குகள்: எந்த முதலீடு வரும் ஆண்டில் சிறந்த லாபம் தரும்? Personal Finance -Goodreturns Staff By Goodreturns Staff Updated: Friday, November 14, 2025, 16:21 [IST] Share This Article தங்கம், வெள்ளி மற்றும் பங்குச்சந்தைகள் அனைத்தும் அபாரமாக ஏற்றம் கண்டுள்ள நிலையில், முதலீட்டாளர்கள் தங்கள் பணத்தை எங்கு முதலீடு செய்வது என்று குழப்பத்தில் உள்ளனர். ஆனால், ஒரு குறிப்பிட்ட துறையில் மட்டும் முதலீடு செய்வது ஒரு தவறான அணுகுமுறை என்று நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். பலவகை முதலீட்டு உத்திகள்தான் (multi-asset diversification) உண்மையான பலனைத் தரும் என்பது அவர்களின் கருத்து.தங்கம் மற்றும் வெள்ளி விலைகள் உயர்ந்து வருவதும், பங்குகள் புதிய உச்சங்களை எட்டுவதும், உலகளாவிய நிச்சயமற்ற தன்மைகளும் முதலீட்டாளர்களைக் குழப்பமடையச் செய்துள்ளன. மேலும் பங்குகளில் முதலீடு செய்யலாமா? பணத்தை கையிருப்பாக வைக்கலாமா? அல்லது தங்கம் மற்றும் வெள்ளிக்கு…

Read More
paras-jpg-1763117154319_1763117154403-1200×675-1

ஒரே நாளில் 10% உயர்வு கண்ட பாதுகாப்பு துறை பங்கு: இப்போது வாங்கலாமா?

  Market update ஒரே நாளில் 10% உயர்வு கண்ட பாதுகாப்பு துறை பங்கு: இப்போது வாங்கலாமா? Market Update -Goodreturns Staff By Goodreturns Staff Updated: Friday, November 14, 2025, 16:27 [IST] Share This Article பாரஸ் டிஃபென்ஸ் அண்ட் ஸ்பேஸ் டெக்னாலஜிஸ் லிமிடெட் நிறுவனத்தின் பங்குகள் வெள்ளிக்கிழமை வர்த்தகத்தில் உயர்ந்தன. இதற்கு முக்கிய காரணம், ஜூலை-செப்டம்பர் காலாண்டில் (Q2 FY26) நிறுவனம் வலுவான நிதி முடிவுகளை அறிவித்ததே ஆகும். மும்பை பங்குச் சந்தையில் (BSE) ஒரு பங்கின் விலை 9.84% உயர்ந்து ரூ.790ஐ எட்டியது.இரண்டாம் காலாண்டில் நிறுவனத்தின் நிகர லாபம் ரூ 21 கோடியாக அதிகரித்துள்ளது. இது கடந்த நிதியாண்டின் இதே காலாண்டில் ரூ 14 கோடியாக இருந்தது, இது ஆண்டுக்கு ஆண்டு (YoY) 50% வளர்ச்சியைக் காட்டுகிறது. பாதுகாப்பு மின்னணுவியல் மற்றும் விண்வெளி பொறியியல் பிரிவுகளில் சீரான செயல்பாடுகளால், நிறுவனத்தின் வருவாய் ரூ.106…

Read More
sm-15-jpg-1763117906754_1763117906827-1200×675-1

ஆஷிஷ் கச்சோலியாவின் மனம் கவர்ந்த பங்குகள்: திடீரென இந்த 2 நிறுவனத்தில் முதலீட்டை அதிகரித்தது ஏன்?

Ashish Kacholia, known as the ‘Big Whale’ of Indian stock markets, selects Gujarat Apollo Industries and Knowledge Marine as his top stock picks. Both companies show promising growth potential despite financial challenges.

Read More
visa7-1763119261

இனி ஹெச்1பி விசாவே கிடையாதா? – புதிய மசோதா கொண்டு வரும் டிரம்ப் கட்சி எம்பி..!! – Allmaa

  செய்திகள் இனி ஹெச்1பி விசாவே கிடையாதா? – புதிய மசோதா கொண்டு வரும் டிரம்ப் கட்சி எம்பி..!! News oi-Devika Manivannan By Devika Manivannan Published: Friday, November 14, 2025, 16:52 [IST] Share This Article அமெரிக்காவை சேர்ந்த பல்வேறு நிறுவனங்களிலும் தலைமை செயல் அதிகாரி பொறுப்புகளில் இருப்பவர்களில் பெரும்பாலானவர்கள் இந்தியர்கள் . மைக்ரோசாப்டின் சத்ய நாதெல்லா தொடங்கி கூகுளின் சுந்தர் பிச்சை வரை ஹெச்1பி விசாவில் இந்தியாவில் இருந்து அமெரிக்காவிற்கு சென்று செட்டிலானவர்கள் தான்.அமெரிக்காவின் பொருளாதார முன்னேற்றத்திற்கும் நிறுவனங்களின் வளர்ச்சிக்கும் பெரும்பங்காற்றுவது ஹெச்1பி விசா மூலம் அமெரிக்காவிற்கு வருகை தந்தவர்கள். ஆனால் டிரம்பும் அவருடைய குடியரசு கட்சியினரும் ஹெச்1பி விசாவுக்கு எதிரானதாகவே இருந்து வருகின்றனர். வெளிநாட்டவர்கள் அமெரிக்காவில் நுழைந்து அமெரிக்கர்களின் வேலைவாய்ப்பை பறிக்கிறார்கள் என ட்ரம்பும் அவர் சார்ந்த குடியரசு கட்சியினரும் தொடர்ந்து புகார் கூறி வருகின்றனர் .ஹெச்1பி விசா கட்டணத்தை உயர்த்துவது விசா…

Read More
ford-1763114485

மெக்கானிக் வேலைக்கு ரூ.1 கோடி சம்பளம்.. ஆனா திறமையான ஆட்கள் தான் இல்லை- புலம்பும் FORD CEO..

  World மெக்கானிக் வேலைக்கு ரூ.1 கோடி சம்பளம்.. ஆனா திறமையான ஆட்கள் தான் இல்லை- புலம்பும் FORD CEO.. World oi-Devika Manivannan By Devika Manivannan Published: Friday, November 14, 2025, 15:32 [IST] Share This Article அமெரிக்கா: திறன்மிகு வெளிநாட்டவர்கள் அமெரிக்காவில் வந்து வேலை செய்வதை குறைக்க வேண்டும், அமெரிக்க நிறுவனங்கள் வேலைவாய்ப்பில் அமெரிக்கர்களுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும் என்பதில் மிக கவனமாக இருக்கிறார் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்.அமெரிக்காவிற்கு வெளிநாட்டவர்கள் வருகை தருவது, குடியுரிமை பெறுவது, வேலைவாய்ப்பு பெறுவது ஆகியவற்றை கட்டுப்படுத்தி பல நடவடிக்கைகளை டிரம்ப் நிர்வாகம் எடுத்துள்ளது. அமெரிக்க நிறுவனங்கள் ஹெச்1பி விசா உள்ளிட்ட விசாக்கள் மூலம் வெளிநாட்டவர்களை அமெரிக்கா வரவழைத்து வேலைக்கு அமர்த்துவதை கட்டுப்படுத்தியுள்ளார். ஏற்கனவே அமெரிக்காவில் தங்கி இருப்பவர்களும் அடிக்கடி ஆய்வுக்கு உட்படுத்துவது என பல நடவடிக்கைகளை எடுத்துள்ளார்.தன்னுடைய இந்த நடவடிக்கை அமெரிக்கர்களுக்கு வேலைவாய்ப்பில் முன்னுரிமையை ஏற்படுத்தி தரும்…

Read More
bihar4-1763112031

தேர்தலில் போட்டியிடாமலே 10 முறை முதலமைச்சர் பதவி.. பீகாரின் அடையாளம் நிதிஷ்குமார்..!! – Allmaa

  செய்திகள் தேர்தலில் போட்டியிடாமலே 10 முறை முதலமைச்சர் பதவி.. பீகாரின் அடையாளம் நிதிஷ்குமார்..!! News oi-Devika Manivannan By Devika Manivannan Updated: Friday, November 14, 2025, 14:52 [IST] Share This Article பீகார் சட்டமன்ற தேர்தலில் ஆளுங்கட்சியே பெரும்பான்மை பெற்றுள்ளது. நிதிஷ்குமார் தான் மீண்டும் முதலமைச்சராவது உறுதியாகியுள்ளது. நிதிஷ்குமாரின் ஐக்கிய ஜனதா தளம் மற்றும் பாஜக இணைந்து அமைத்த தேசிய ஜனநாயக கூட்டணி மாபெரும் வெற்றி பெற்றுள்ளது.பீகார் என்றாலே நிதிஷ் குமார் , நிதிஷ் குமார் என்றாலே பீகார் என கூறும் அளவுக்கு தன்னுடைய பதவியை தக்க வைத்துள்ளதோடு மக்கள் மனதிலும் நீங்கா இடம் பிடித்த தலைவராக திகழ்கிறார். நிதிஷ் குமார் ஏற்கனவே 9 முறை பீகார் மாநில முதலமைச்சராக இருந்துவிட்டார். தற்போது 10ஆவது முறையாக பதவி ஏற்க உள்ளார். ஆனால் இந்த 10 தேர்தல்களிலும் அவர் போட்டியிடவே இல்லை என்பது தான் சுவாரஸ்யம்.நிதிஷ் குமார்…

Read More