Breaking: பீகார் தேர்தல் முடிவுகள்: தேர்தல் களத்தில் புயலை கிளப்பிய 25 வயது மைதிலி தாக்கூர்..!!

Breaking: பீகார் தேர்தல் முடிவுகள்: தேர்தல் களத்தில் புயலை கிளப்பிய 25 வயது மைதிலி தாக்கூர்..!!

  செய்திகள் பீகார் தேர்தல் முடிவுகள்: தேர்தல் களத்தில் புயலை கிளப்பிய 25 வயது மைதிலி தாக்கூர்..!! News oi-Devika Manivannan By Devika Manivannan Published: Friday, November 14, 2025, 11:32 [IST] Share This Article பீகார் மாநில சட்டசபை தேர்தலில் மிகவும் பயன்படுத்தப்பட்ட ஒரு பெயர்தான் மைதிலி தாக்கூர். பீகாரின் நட்சத்திர வேட்பாளர்களில் ஒருவர். பாஜகவின் இளம் வயது வேட்பாளர். அரசியல் பயணத்தில் தன்னுடைய முதல் இன்னிங்ஸ்லியே ஒட்டுமொத்த நாட்டின் கவனத்தையும் பெற்றுள்ளார்.பீகார் மட்டுமல்ல ஒட்டுமொத்த நாட்டின் கவனத்தை ஈர்த்த ஒரு வேட்பாளர் மைதிலி தாக்கூர். கட்சியில் மூத்தவர்கள் பலர் இருக்கும் போது பாஜக மைதிலி தாக்கூருக்கு அலிநகரில் போட்டியிட வாய்ப்பு தந்தது. பீகாரின் தர்பங்கா மாவட்டத்தில் உள்ள அலிநகர் தொகுதி இதன் மூலம் நட்சத்திர அந்தஸ்து பெற்றது.பீகார் மாநிலத்தை சேர்ந்த பிரபல நாட்டுப்புற பாடகி தான் மைதிலி தாக்கூர், இந்தி, மைதிலி, போஜ்புரி உள்ளிட…

Breaking: குறைந்தது தங்கம் விலை…!! சென்னையில் இன்று ஒரு சவரன் விலை என்ன? மேலும் விலை குறையுமா?

Breaking: குறைந்தது தங்கம் விலை…!! சென்னையில் இன்று ஒரு சவரன் விலை என்ன? மேலும் விலை குறையுமா?

  செய்திகள் குறைந்தது தங்கம் விலை…!! சென்னையில் இன்று ஒரு சவரன் விலை என்ன? மேலும் விலை குறையுமா? News oi-Devika Manivannan By Devika Manivannan Published: Friday, November 14, 2025, 10:12 [IST] Share This Article திங்கட்கிழமை தொடங்கி சென்னையில் தங்கத்தின் விலை தொடர்ந்து ஏற்ற இறக்கமாகவே காணப்பட்டு வருகிறது. இந்த ஐந்து நாட்களில் தங்கத்தின் விலை மூன்று நாட்கள் அதிகரித்திருக்கிறது, இரண்டு நாட்கள் குறைந்து இருக்கிறது.சென்னையில் திங்கட்கிழமை அன்று ஒரு கிராம் ஆபரண தங்கத்தின் விலை ஒரு கிராமுக்கு 180 ரூபாய் உயர்ந்து 11,480 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. அடுத்த நாளே ஒரு கிராமுக்கு 220 ரூபாய் விலை உயர்ந்து 11,700 எழுநூறு ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது .இதனை அடுத்து புதன்கிழமை அன்று 100 ரூபாய் குறைந்த தங்கம் 11 ,600 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது . வியாழக்கிழமையான நேற்று யாரும் எதிர்ப்பாராத வகையில்…

பங்குச்சந்தையில் சலசலப்பு.. பீகார் தேர்தல் முடிவுகளின் எதிரொலி எப்படி இருக்கும்..?! – Allmaa

பங்குச்சந்தையில் சலசலப்பு.. பீகார் தேர்தல் முடிவுகளின் எதிரொலி எப்படி இருக்கும்..?! – Allmaa

As Bihar’s 243-seat verdict unfolds November 14, NDA surges ahead in 69 constituencies per early trends, aligning with exit polls forecasting 133-159 wins. Dalal Street braces cautiously—Gift Nifty at 25,845 signals sub-25,879 open after Thursday’s flat close.

தாறுமாறாக உயர்ந்த உணவு பொருட்களின் விலை..! இறக்குமதி வரியை குறைக்க வேண்டிய கட்டாயத்தில் டிரம்ப்!! – Allmaa

தாறுமாறாக உயர்ந்த உணவு பொருட்களின் விலை..! இறக்குமதி வரியை குறைக்க வேண்டிய கட்டாயத்தில் டிரம்ப்!! – Allmaa

  World தாறுமாறாக உயர்ந்த உணவு பொருட்களின் விலை..! இறக்குமதி வரியை குறைக்க வேண்டிய கட்டாயத்தில் டிரம்ப்!! World oi-Devika Manivannan By Devika Manivannan Published: Friday, November 14, 2025, 9:36 [IST] Share This Article அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கடந்த ஏப்ரல் மாதம் பல்வேறு நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு போட்டி வரி விதித்தார். இறக்குமதி வரி உயர்ந்ததால் அமெரிக்காவில் பல்வேறு பொருட்களின் விலை உயர்ந்துள்ளது. குறிப்பாக உணவுப் பொருட்களின் விலைவாசி கடுமையாக அதிகரித்துள்ளது.இறக்குமதி வரியை உயர்த்தினால் பல்வேறு நாடுகளும் அமெரிக்கா உடன் வர்த்தக ஒப்பந்தம் மேற்கொள்ளும், அமெரிக்காவில் உற்பத்தி அதிகரிக்கும் என டிரம்ப் கூறினார். இறக்குமதி வரி அதிகரிக்கப்பட்டதன் மூலம் அமெரிக்க அரசாங்கத்திற்கு பெரிய அளவில் வருவாய் கிடைத்து இருக்கிறது. ஆனால் சாமானிய மக்களுக்கு பல்வேறு பொருட்களின் விலைகளை உயர்த்திருக்கிறது. குறிப்பாக பல்வேறு உணவுப் பொருட்களின் விலைவாசி பல மடங்கு உயர்ந்திருக்கிறதாம்.உணவு…

சென்னை-பெங்களூரு எக்ஸ்பிரஸ்வே : தமிழ்நாட்டில் மட்டும் இன்னும் பணிகள் முடியாமல் இருப்பது ஏன்?

சென்னை-பெங்களூரு எக்ஸ்பிரஸ்வே : தமிழ்நாட்டில் மட்டும் இன்னும் பணிகள் முடியாமல் இருப்பது ஏன்?

  செய்திகள் சென்னை-பெங்களூரு எக்ஸ்பிரஸ்வே : தமிழ்நாட்டில் மட்டும் இன்னும் பணிகள் முடியாமல் இருப்பது ஏன்? News oi-Devika Manivannan By Devika Manivannan Published: Friday, November 14, 2025, 8:25 [IST] Share This Article சென்னை மற்றும் பெங்களூரு நகரங்களுக்கு இடையிலான பயண நேரத்தை வெறும் 3 மணி நேரமாக குறைக்கும் நோக்கத்தில் 2019 ஆம் ஆண்டு மத்திய அரசு எக்ஸ்பிரஸ்வே சாலை திட்டத்தை அறிமுகம் செய்தது.2019 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட சென்னை பெங்களூர் எக்ஸ்பிரஸ் வழி திட்டம் 2023 ஆம் ஆண்டு இறுதிக்குள் நிறைவு பெறும் என முதலில் அறிவிக்கப்பட்டது .ஆனால் இந்த பணிகள் தொடர்ந்து தாமதம் அடைந்து இதுவரை கட்டுமான பணிகளே முடிவு பெறவில்லை. சுமார் 263 கிலோமீட்டர் நீளம் கொண்ட இந்த எக்ஸ்பிரஸ்வே மூன்று மாநிலங்களை இணைக்கிறது.தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா ஆகிய மாநிலங்களை இணைத்து சென்னை பெங்களூரு இடையிலான போக்குவரத்து நேரத்தை கணிசமாக…