Breaking: அமெரிக்க வரி விதிப்பால் பாதிக்கப்பட்ட  ஏற்றுமதியாளர்கள்.. ரூ.20,000 கோடியுடன் களமிறங்கிய மத்திய அரசு..!!

Breaking: அமெரிக்க வரி விதிப்பால் பாதிக்கப்பட்ட ஏற்றுமதியாளர்கள்.. ரூ.20,000 கோடியுடன் களமிறங்கிய மத்திய அரசு..!!

  செய்திகள் அமெரிக்க வரி விதிப்பால் பாதிக்கப்பட்ட ஏற்றுமதியாளர்கள்.. ரூ.20,000 கோடியுடன் களமிறங்கிய மத்திய அரசு..!! News oi-Devika Manivannan By Devika Manivannan Published: Thursday, November 13, 2025, 17:26 [IST] Share This Article இந்தியாவை சேர்ந்த பெரும்பாலான ஏற்றுமதி தொழில்கள் அமெரிக்க சந்தையை தான் சார்ந்துள்ளன. ஆனால் கடந்த ஆகஸ்டில் அமெரிக்க அரசு இந்திய பொருட்களுக்கு 50% வரி விதிப்பதாக அறிவிப்பு வெளியிட்டது.அமெரிக்க அரசின் 50% இறக்குமதி வரி விதிப்பு இந்தியாவில் ஜவுளி, தோல் பொருட்கள் உள்ளிட்ட துறை சார்ந்த நிறுவனங்களை பெருமளவில் பாதிப்படைய செய்துள்ளது. இந்த சூழலில் ஏற்றுமதியாளர்களை பாதுகாக்க மத்திய அரசு புதிய திட்டத்துடன் களமிறங்கியுள்ளது.மத்திய அரசு இந்தியாவில் ஏற்றுமதி சூழலை வலுப்படுத்தும் நோக்கில் சுமார் 20 ஆயிரம் கோடி மதிப்பிலான ஏற்றுமதி ஊக்குவிப்பு திட்டத்திற்கு ஒப்புதல் தெரிவித்திருக்கிறது. இதன் மொத்த மதிப்பு சுமார் 25,060 கோடி ரூபாய். இதில் ஏற்றுமதியாளர்களுக்கு கூடுதல்…

1 ரூபாய் இருந்தா போதும் சென்னையை சுத்தி சுத்தி வரலாம்.. வீக் எண்ட் அதுவுமா செம சலுகை! #chennaioneapp

1 ரூபாய் இருந்தா போதும் சென்னையை சுத்தி சுத்தி வரலாம்.. வீக் எண்ட் அதுவுமா செம சலுகை! #chennaioneapp

In a major step toward promoting public transport and encouraging cashless mobility, commuters using the Chennai One mobile application can now buy a single ticket for just Re 1 across Metropolitan Transport Corporation (MTC) buses, Metro Rail and suburban trains.

வீட்டு கடன், வாகன கடன் வாங்கியவர்களுக்கு குட்நியூஸ்!! மீண்டும் ஒரு வட்டி குறைப்புக்கு வாய்ப்பு..!!

வீட்டு கடன், வாகன கடன் வாங்கியவர்களுக்கு குட்நியூஸ்!! மீண்டும் ஒரு வட்டி குறைப்புக்கு வாய்ப்பு..!!

Economists on Thursday anticipated at least one more repo rate cut by the Reserve Bank of India (RBI) in its upcoming monetary policy committee (MPC) review in December, as inflation based on the Consumer Price Index (CPI) eased to 0.25 per cent

மாதம் ரூ.25,000 சம்பளம் வாங்கும் நபர் முதலீட்டின் மூலம் ரூ.1 கோடி இலக்கை அடைய முடியுமா? – Allmaa

மாதம் ரூ.25,000 சம்பளம் வாங்கும் நபர் முதலீட்டின் மூலம் ரூ.1 கோடி இலக்கை அடைய முடியுமா? – Allmaa

  பர்சனல் பைனான்ஸ் மாதம் ரூ.25,000 சம்பளம் வாங்கும் நபர் முதலீட்டின் மூலம் ரூ.1 கோடி இலக்கை அடைய முடியுமா? Personal Finance oi-Devika Manivannan By Devika Manivannan Published: Thursday, November 13, 2025, 16:42 [IST] Share This Article வேலைக்கு செல்ல கூடிய பலருக்கும் தங்களுடைய ஓய்வு காலத்திற்கு தேவையான பணத்தை தற்போது முதலே முதலீடு செய்து வைத்துவிட வேண்டும் என்ற விழிப்புணர்வு அதிகரித்து இருக்கிறது. இவ்வாறு முதலீடு செய்ய விரும்பக் கூடிய நபர்களுக்கு பல்வேறு முதலீடு வாய்ப்புகளும் இந்தியாவில் பெருகி இருக்கின்றன.நம் வீட்டில் இருந்தபடியே நம்முடைய போன் வாயிலாகவே பல்வேறு முதலீடுகளை நம்மால் நினைத்த நேரத்தில் மேற்கொள்ள முடிகிறது. இவ்வாறு ஓய்வு காலத்திற்கு என முதலீடு செய்ய போது பணவீக்கம் என்பதை நாம் மனதில் கொள்ள வேண்டும். அதாவது இன்றைக்கு ஆயிரம் ரூபாய் கொடுத்து ஒரு பொருளை வாங்குகிறோம் என்றால் நம்முடைய ஓய்வு காலத்தில்…

மின்னுவதெல்லாம் பொன்னல்ல: யார் வேண்டுமானாலும் டிஜிட்டல் கோல்டு விற்கலாமா? செபி ஏன் எச்சரிக்கிறது? – Allmaa

மின்னுவதெல்லாம் பொன்னல்ல: யார் வேண்டுமானாலும் டிஜிட்டல் கோல்டு விற்கலாமா? செபி ஏன் எச்சரிக்கிறது? – Allmaa

  செய்திகள் மின்னுவதெல்லாம் பொன்னல்ல: யார் வேண்டுமானாலும் டிஜிட்டல் கோல்டு விற்கலாமா? செபி ஏன் எச்சரிக்கிறது? News oi-Devika Manivannan By Devika Manivannan Published: Thursday, November 13, 2025, 15:18 [IST] Share This Article இந்தியாவில் அண்மைக்காலமாக தங்கத்தை நகையாக வாங்கி அணியும் போக்கு மாறி இருக்கிறது. தங்கத்தை ஒரு முதலீடாக பார்க்கும் போக்கு மக்களிடையே அதிகரித்து இருக்கிறது. குறிப்பாக இந்த ஆண்டு தங்கம் விலை வரலாறு காணாத உச்சங்களை எட்டியதை அடுத்து ஏராளமான மக்கள் மாற்று வழிகளில் தங்கத்தில் முதலீடு செய்ய தொடங்கினர்.டிஜிட்டல் தங்கம்: ஒரு சவரன் தங்க நகையாக வாங்க வேண்டும் என்றால் 1 லட்சம் ரூபாய் தேவை. அதுவே 24 கேரட் தங்கம் வாங்கலாம், குறைந்தது 10 ரூபாய் முதலே வாங்கலாம் கடைக்கு எங்கும் செல்ல தேவையில்லை, போனிலேயே ஒரு செயலி மூலமாகவே வாங்கலாம் என்றால் யார் தான் வேண்டாம் என சொல்வார்கள்.…

Breaking: இன்னும் 2 ஆண்டுகள் தான்.. இந்தியாவின் வேலைவாய்ப்பில் பாதியை அபகரிக்கப் போகும் AI..!!

Breaking: இன்னும் 2 ஆண்டுகள் தான்.. இந்தியாவின் வேலைவாய்ப்பில் பாதியை அபகரிக்கப் போகும் AI..!!

As artificial intelligence continues to advance rapidly, concerns about it replacing human jobs are intensifying. Researchers warn that this shift could happen sooner than expected, impacting global markets, including fast-growing economies like India. A new Salesforce study reveals that India’s tech support industry is moving toward significant AI integration. Currently, AI handles about 30% of c

Gen Z கையில் இந்தியாவின் ஃபேஷன்.. விளையாட்டு ஷூ சந்தையை மாற்றி எழுதும் உள்நாட்டு பிராண்டுகள்..!! – Allmaa

Gen Z கையில் இந்தியாவின் ஃபேஷன்.. விளையாட்டு ஷூ சந்தையை மாற்றி எழுதும் உள்நாட்டு பிராண்டுகள்..!! – Allmaa

Devyani R, 26, tried a unique type of footwear by purchasing her first pair from an Indian sports shoe brand that incorporates ghungroos into the shoes. As someone who enjoys wearing anklets but often misplaces them, she found this innovation both practical and stylish, combining the charm of anklets with the convenience of footwear.

Breaking: 2026இல் தங்கம், வெள்ளியில் இது தான் நடக்க போகுது.. புட்டு புட்டு வைக்கும் அஜய் கேடியா..!!

Breaking: 2026இல் தங்கம், வெள்ளியில் இது தான் நடக்க போகுது.. புட்டு புட்டு வைக்கும் அஜய் கேடியா..!!

  செய்திகள் 2026இல் தங்கம், வெள்ளியில் இது தான் நடக்க போகுது.. புட்டு புட்டு வைக்கும் அஜய் கேடியா..!! News oi-Devika Manivannan By Devika Manivannan Published: Thursday, November 13, 2025, 13:32 [IST] Share This Article 2025 ஆம் ஆண்டில் தங்கம் மற்றும் வெள்ளியின் விலை வரலாறை காணாத உச்சங்களை எல்லாம் எட்டியது. அந்த வகையில் தங்கத்தில் முதலீடு செய்தவர்களுக்கு மிகச்சிறந்த வருமானம் இந்த ஆண்டு கிடைத்தது. 2026 ஆம் ஆண்டிலும் தங்கத்தின் விலை இதேபோல பெரிய அளவில் உயர்வு காணுமா என்ற சந்தேகம் இருக்கிறது. இதற்கு கேடியா அட்வைசரி நிறுவனத்தின் தலைவரான அஜய் கேடியா பதில் அளித்திருக்கிறார்.தற்போது தங்கம் வாங்குவதற்கு சிறந்த தருணமா, 2025 ஆம் ஆண்டில் இருந்ததைப் போலவே 2026 ஆம் ஆண்டிலும் தங்கம் விலை 50%க்கு மேல் உயருமா, தங்கத்தை நகையாக வாங்கலாமா அல்லது ஈடிஎஃப்பில் முதலீடு செய்யலாமா என்பது குறித்து…

ரூ.416 கோடி லாபம்.. மைசூர் சாண்டல் சோப் நிறுவனம் எடுத்த முடிவு.. 10 ஏக்கர் நிலத்தில் பிரம்மாண்டம்.!! – Allmaa

ரூ.416 கோடி லாபம்.. மைசூர் சாண்டல் சோப் நிறுவனம் எடுத்த முடிவு.. 10 ஏக்கர் நிலத்தில் பிரம்மாண்டம்.!! – Allmaa

Karnataka Soaps and Detergents Limited (KSDL), the company behind the iconic Mysore Sandal Soap, plans to generate additional revenue by monetizing approximately 10 acres of prime land within its Malleshwaram (West), Bengaluru factory premises. The 10.32-acre parcel is proposed to be developed for office or commercial purposes through a public private partnership (PPP) model. KSDL has invited prop

அரியணையை இழந்த TCS.. 14 ஆண்டு சாதனையை முறியடித்த இன்ஃபோசிஸ், ஹெச்.சி.எல்..!! – Allmaa

அரியணையை இழந்த TCS.. 14 ஆண்டு சாதனையை முறியடித்த இன்ஃபோசிஸ், ஹெச்.சி.எல்..!! – Allmaa

Tata Consultancy Services (TCS) has lost its long-standing valuation premium over peers Infosys and HCLTech for the first time in nearly 14 years, according to The Communication. Once considered the benchmark for performance and pricing power in the IT industry, TCS is now trading at a lower earnings multiple than its closest competitors.