நோபல் பரிசு வழங்காவிட்டால், அது அமெரிக்காவிற்கே அவமானம்

WhatsApp Image 2025-10-02 at 9.38.19 AM

  • தனக்கு நோபல் பரிசு வழங்காவிட்டால், அது அமெரிக்காவிற்கு ஒரு பெரிய அவமானமாக இருக்கும் என டொனால்ட் ட்ரம்ப் பேச்சு.
  • இஸ்ரேல் – ஹமாஸ், இந்தியா – பாக். உட்பட 8 போர்களை நிறுத்தி இருப்பதாகவும், ஆனால் எதுவும் செய்யாத ஒருவருக்கு பரிசு வழங்குவார்கள் என்றும் கருத்து.
  • வரும் அக்.10ம் தேதி அமைதிக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *