இஸ்ரோ தலைவர் நாராயணன் செய்தியாளர்களுக்கு பேட்டி

WhatsApp Image 2025-10-19 at 12.36.50 PM
WhatsApp Image 2025-10-19 at 12.36.23 PM

இந்தியா சார்பில் வின்வெளி ஆய்வு மையம் 52 டன் எடையுடன் வரும் 2028 ஆம் ஆண்டு முதல் பாகம் விண்ணுக்கு அனுப்ப திட்டம் – ஒரே ராகெட்டில் கொண்டு செல்ல முடியாததால் 5 ராகெட்டுகளில் கொண்டு சென்று 2035 ஆம் ஆண்டு விண்வெளியில் ஆய்வு மையம் அமையும் என கன்னியாகுமரி மாவட்டம் சாமிதோப்பு அய்யா வைகுண்டசாமி கோவிலில் தரிசனம் மேற்கொண்டு இஸ்ரோ தலைவர் நாராயணன் செய்தியாளர்களுக்கு பேட்டி தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *